▪ சங் 24:4, 5 “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடமாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே,” ▪ “அவன்…
1. ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது: நீதி 24:14 “ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்;” 2. பார்வைக்கு இன்பமாயிருப்பது: ஆதி 3:6 “அப்பொழுது…
▪ சங் 34:11 “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.” ▪ சங் 148:12 “பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள்.”…
உபா 4:9 “பெற்றோர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” உபா 6:7 “கர்த்தருடைய வார்த்தைகளை…
▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.” ▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.” ▪ நீதிமொழிகள் 15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ…
• நீதி 5:3 – 6 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.” • “அவள் செய்கையின்…
1. அசுத்த உதடுகள்: ஏசா 6:5 “நான் அசுத்த உதடுள்ள மனுஷன்-” 2. பொறுமையாய்ப் பேசுகிற உதடு: யாக் 1:19 “யாவரும் கேட்கிறதற்குத்…
▪ சங் 3:6 “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.” ▪ சங் 27:3 “எனக்கு விரோதமாக…
▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;” ▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”…
▪ சங் 3:8 “தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.” ▪ சங் 24:5 “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால்…