Menu Close

கர்த்தர் பிரியமாயிருக்கும் நபர்

▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.” ▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.” ▪ நீதிமொழிகள்  15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ…

பரஸ்திரீயைப் பற்றி நீதிமொழிகளில்

• நீதி 5:3 – 6 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.” • “அவள் செய்கையின்…

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள உதடுகள்

1. அசுத்த உதடுகள்: ஏசா 6:5 “நான் அசுத்த உதடுள்ள மனுஷன்-” 2. பொறுமையாய்ப் பேசுகிற உதடு: யாக் 1:19 “யாவரும் கேட்கிறதற்குத்…

நீதிமான்களின் அஞ்சாமை

▪ சங் 3:6 “எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன்.” ▪ சங் 27:3 “எனக்கு விரோதமாக…

ஜீவ ஊற்று

▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;” ▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”…

தேவமக்களின் ஆசீர்வாதம்

▪ சங் 3:8 “தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக.” ▪ சங் 24:5 “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால்…

மனைவியைக் குறித்து சாலமோன் கூறியது

▪ நீதி 18:22 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.” ▪ நீதி 19:14 “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும்…

கர்த்தர் தாங்குகிற நேரமும், விதமும்

1. கர்த்தர் நம்மை நித்திரையில் தாங்குகிறார் – சங் 3:5 2. கர்த்தர் உத்தமத்தில் தாங்குகிறார் – சங் 41:12 3. கர்த்தர்…

உலகவழக்கமும், வேதவிளக்கமும்

1. “கொடுத்துக் கொடுத்து ஆண்டியாகி விடுவர்” என்று உலகம் கூறுகிறது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு.” என்று வேதம் கூறுகிறது – நீதி 11:24…

வெளிச்சம் உதிக்கும் நபர்கள்

1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்: சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.” 2. செம்மையானவர்களுக்கு…