1. கீழ்படிவோருக்கு வெளிச்சம் உதிக்கும்: சங் 67:2 “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.” 2. செம்மையானவர்களுக்கு…
▪ நீதி 21:8 “குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்;” ▪ நீதி 16:28 “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;” ▪ நீதி 3:32 “மாறுபாடுள்ளவன்…
1. நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஜீவன் ஓடுகிறது – யோபு 7:6 2. ஜீவன் காற்றைப் போலவும், மேகத்தைப் போலவும் பறந்து…
1. தேவனுடைய நாமம் பெரியது – சங் 76:1 2. தேவனுடைய செய்கை பெரியது – சங் 111:2 3. தேவனுடைய அதிசயங்கள்…
▪ சங்கீதம் 9:10 “கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” ▪ சங்கீதம் 13:5 “நான் கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;” ▪ சங்கீதம் 22:4 “கர்த்தரை…
▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;” ▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” ▪ நீதி 11:22…
1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.” 2. வேதம்…
▪ சங் 24:4, 5 “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடமாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே,” ▪ “அவன்…
ஆத்துமா தாகம்: ▪ சங் 42:2 “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது;” ▪ சங் 63:1 “தேவனே, நீர் என்னுடைய…
▪ யோபு 12:6 “கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.” ▪ 37:35 “கொடிய…