எசேக்கியா வியாதிப்பட்டிருக்கும் போது பெரோதாக்பலாதான் ராஜா அவரைப் பார்க்க வந்தான். எசேக்கியா அவரை வரவேற்று தன் பொக்கிஷசாலையிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான். அவனிடம் காண்பிக்காதது…
சொப்பனத்தில் பார்த்த பொன்னாலான தலை பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவனது மரணத்திற்குப் பின் அந்த சாம்ராஜ்ஜியம் சிதறத் தொடங்கி விட்டது. அவருக்குப் பின்…
ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியேலிடம் “நீர் பிழைக்க மாட்டீர் உன் வீட்டுக்குக் காரியத்தை ஒழுங்குபடுத்தும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றான். உடனே எசேக்கியா கர்த்தரை…
• தானி 2:20 – 23 “பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.”…
1. எசேக்கியா ராஜா ஆசாரியரையும், லேவியரையும் அழைத்து சர்வாங்க தகனபலி களையும், சமாதானப்பலிகளையும் செலுத்தக் கட்டளையிட்டான் – 2நாளா 31:3 2. எசேக்கியா…
1. தானியேலைப் பெரியவனாக்கினான். 2. அநேக சிறந்த வெகுமதிகளைக் தானியேலுக்குக் கொடுத்தான். 3. தானியேலை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாக்கினான். 4. பாபிலோனிலுள்ள…
1. எசேக்கியாராஜா நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட உத்தரவிட்டான் – 2நாளா 32:3 2. எசேக்கியா ராஜா எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவே…
நேபுகாத்நேச்சார் வைத்த சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்காததால் ராஜா கடுங்கோபங் கொண்டு இராணுவத்தில் பலசாலியான புருஷர்களை அழைத்து அவர்களைக் கட்டி மிகவும்…
யூதாவின் ராஜாவாகிய சிநேக்கியா எரேமியாவைக் காவலில் அடைத்து வைத்தான். அப்பொழுது அவனது சொந்த ஊராகிய ஆனதோத் என்ற கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி…
எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படி ரேகாபியரை அழைத்து கர்த்தருடைய ஆலயத்திலே திராட்சரசம் குடிக்கச் சொன்னான். அதற்கு அவர்கள் “எங்கள் தகப்பன் எங்களிடம் நீங்களும், உங்கள்…