Menu Close

இயேசுவைப் பற்றி ஏசாயா

• ஏசா 53:2 – 5 “இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கின்ற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப்…

ஏசாயாவில் பரிசுத்த ஆவியானவர்

• ஏசா 11:2 “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய…

இயேசுவின் கடைசி பலி பற்றி ஏசாயா

• ஏசா 53:7 – 9 “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு…

கர்த்தர் எரேமியாவைத் தெரிந்தெடுத்ததும், கூறியதும்

• கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி: எரே 1:5 – 10 “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்;…

இயேசுவின் மரணம் பற்றியும் உயிர்த்தெழுதல் பற்றியும் ஏசாயா

• ஏசா 53:12 “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை…

ராஜாக்களை எதிர்க்க கர்த்தர் எரேமியாவுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம்

• எரே 1:17 – 19 “நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை…

வசனம் செய்வது பற்றி ஏசாயா

• ஏசா 55:10, 11 “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்…

எரேமியாவுக்கு கர்த்தர் கூறிய சணல் கச்சை உவமை

கர்த்தர் ஒரு சணல்கச்சையை வாங்கி எரேமியாவின் அரையில் கட்டச் சொன்னார். பின் அதை ஐப்பிராத்து நதியின் கன்மலையின் வெடிப்பிலே ஒளித்து வைக்கச் சொன்னார்.…

முட்கள் தேவதாருக்களாக மாறுவது பற்றி ஏசாயா

பாவம் விலக்கப்படும்போது உலகின் சிக்கல்கள் தாமாகவே விலகிக் கொள்ளும். முள்ளும் குறுக்கும் சாபத்தின் விளைவுகள் – ஆதி 3:18 பாவசாபத்தை முற்றும் உறிஞ்சிக்…

கர்த்தர் வாசம் பண்ணும் நபர்

ஏசா 57:15 “நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை…