Menu Close

நேபுகாத்நேச்சாரின் மனமாற்றம்

ஏழு காலங்களுக்குப் பின் நேபுகாத்நேச்சார் தன் கண்களை ஏறெடுத்தான். அவன் புத்தி அவனுக்குத் திரும்பி வந்தது. அவன் தேவனை மகிமைப்படுத்தினான். இழந்து போன…

தானியேல் சிங்கத்தின் கெபியிலிருந்து தப்புவித்த விதம்

நேபுகாத்நேச்சாரின் காலங்களில் இருந்ததுபோல கோரேஸ், தரியு ஆகியோர் காலத்திலும் தானியேல் உன்னதமான ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்தான். தரியுராஜா பல சீர்திருத்தங்களைச் செய்து தானியேலை உயர்த்தினான்.…

நேபுகாத்நேச்சாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு கிடைக்கக் காரணம்

1. தேவனை அறிந்தும் தேவனை சிநேகிக்கவோ, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவோ இல்லை – தானி 3:6 2. தேவதரிசனத்தால் வருங்காரியங்களை வெளிப்படுத்தியும் அதற்குக்…

தானியேல், சாத்ராக், ஆபேத்நேகோ, மேஷாக் என்பவர்களின் ஜீவியத்தில் உள்ள வெற்றியின் இரகசியம்

1. இவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனால் மீட்கப்பட்ட வாக்குத்தத்த சந்ததிகளும், நியாயப்பிரமாணத்தின்படி ஜீவிக்கிறவர்களுமாயிருந்தார்கள் – தானி 1:3, 4, 8 2. இவர்கள் பூரண…

பெல்ஷாத்ஷார் செய்த தவறு அந்நேரத்தில் நடந்தது

பெல்ஷாத்ஷார் தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு விருந்து செய்யும்போது தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த பொன், வெள்ளி பாத்திரங்களில் தானும்,…

சுவரில் எழுதிய எழுத்து, அதன் விளக்கம் அதன்பின் நடந்தது

கையுறுப்பு சுவரில் எழுதிய “மெனே, மெனே, தெக்கேல், உபார்சின்” என்பதே. இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால் தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு, அதற்கு…

பெல்ஷாத்ஷார் தானியேலைக் கனப்படுத்தியது

பெல்ஷாத்ஷார் தேவனுக்கு விரோதமாகத் தவறு பண்ணியவுடன் சுவரில் கையுறுப்பு எழுதிற்று. அதன் விளக்கத்தை தானியேல் கூறினான். அதனால் ராஜா தானியேலுக்கு இரத்தாம்பரத்தைத் தரிப்பித்தான்.…

தானியேலிலுள்ள திறவுகோல் வசனங்கள்

• தானி 2:21, 22 “கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும் அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.”…

எசேக்கியேல் பெருமையால் செய்த தவறு

எசேக்கியா வியாதிப்பட்டிருக்கும் போது பெரோதாக்பலாதான் ராஜா அவரைப் பார்க்க வந்தான். எசேக்கியா அவரை வரவேற்று தன் பொக்கிஷசாலையிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான். அவனிடம் காண்பிக்காதது…

நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தின் விளக்கம்

சொப்பனத்தில் பார்த்த பொன்னாலான தலை பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார். அவனது மரணத்திற்குப் பின் அந்த சாம்ராஜ்ஜியம் சிதறத் தொடங்கி விட்டது. அவருக்குப் பின்…