Menu Close

நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தின் விளக்கம்

தானியேல் ராஜாவிடம் சொப்பனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு விளக்கினான். “அந்த மரம் நீரே, மனுஷரினின்று நீர் தள்ளப்படுவீர்; மாடுகளைப் போல புல்லை மேய்ந்து, ஆகாயத்துப்…

ஓசியா கூறும் எப்பிராயீமின் உருவக ஓவியங்கள்

• ஓசி 4:16 “இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது • ஓசி 7:4 “இஸ்ரவேல் அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்;” • ஓசி…

நேபுகாத்நேச்சார் மனமேட்டிமையால் கூறியது

தானி 4:30 “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்ஜியத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று…

இஸ்ரவேலுக்குக் கர்த்தர் எவ்வாறிருப்பார் என்றும், அவர்கள் எவ்வாறிருப் பார் என்றும் ஓசியாவில்

• ஓசி 14:4 – 7 “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்கள் மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.”…

நேபுகாத்நேச்சாரின் மேட்டிமைக்குக் கிடைத்த தண்டனை

நேபுகாத்நேச்சாரின் வாயிலிருந்து மேட்டிமையான வார்த்தை வந்தவுடனே மனுஷரினின்று ராஜா தள்ளப்பட்டான். மாடுகளைப் போல புல்லை மேய்ந்து மிருகங்களோடு சஞ்சரித்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய…

நேபுகாத்நேச்சாரின் மனமாற்றம்

ஏழு காலங்களுக்குப் பின் நேபுகாத்நேச்சார் தன் கண்களை ஏறெடுத்தான். அவன் புத்தி அவனுக்குத் திரும்பி வந்தது. அவன் தேவனை மகிமைப்படுத்தினான். இழந்து போன…

தானியேல் சிங்கத்தின் கெபியிலிருந்து தப்புவித்த விதம்

நேபுகாத்நேச்சாரின் காலங்களில் இருந்ததுபோல கோரேஸ், தரியு ஆகியோர் காலத்திலும் தானியேல் உன்னதமான ஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்தான். தரியுராஜா பல சீர்திருத்தங்களைச் செய்து தானியேலை உயர்த்தினான்.…

எசேக்கியேல் புஸ்தகத்திலுள்ள திறவுகோல் வசனங்கள்

• எசே 18 :4 “எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே…