Menu Close

எசேக்கியேல் செய்த சீர்திருத்தங்கள்

1. எசேக்கியா ராஜா ஆசாரியரையும், லேவியரையும் அழைத்து சர்வாங்க தகனபலி களையும், சமாதானப்பலிகளையும் செலுத்தக் கட்டளையிட்டான் – 2நாளா 31:3 2. எசேக்கியா…

நேபுகாத்நேச்சார் ராஜா தானியேலுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொடுத்த வெகுமதி

1. தானியேலைப் பெரியவனாக்கினான். 2. அநேக சிறந்த வெகுமதிகளைக் தானியேலுக்குக் கொடுத்தான். 3. தானியேலை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாக்கினான். 4. பாபிலோனிலுள்ள…

எசேக்கியேல் சனகெரிப்புடன் யுத்தம் பண்ணுமுன் செய்தது

1. எசேக்கியாராஜா நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட உத்தரவிட்டான் – 2நாளா 32:3 2. எசேக்கியா ராஜா எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவே…

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச் சூளையில்

நேபுகாத்நேச்சார் வைத்த சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்காததால் ராஜா கடுங்கோபங் கொண்டு இராணுவத்தில் பலசாலியான புருஷர்களை அழைத்து அவர்களைக் கட்டி மிகவும்…

விக்கிரக வணக்கத்தின் நியாயவிதி

• எசே 6:3–6 “கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள் மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி,…

எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைச்செடி என்ற ஒப்புமை

காட்டிலிருக்கிற எல்லாச் செடிகளிலும் மேன்மை பெற்றது திராட்சச்செடி. அது வேகாதிருக்கும் போதும், வெந்துபோன பின்பும் ஒரு வேலைக்கும் உதவாது. காட்டிலிருக்கும் திராட்சைச் செடியை…

எசேக்கியேல் கூறிய கழுகளின் உவமை

தேவசெய்தியை உவமை மூலமாக எசேக்கியேல் வெளிப்படுத்துகிறான். இந்த உவமையில் கூறப்பட்ட பெரிய கழுகு பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது. இதிலிலுள்ள லீபனோன் எருசலேமைக்…

எசேக்கியேல் கூறும் நிறைந்து பொங்கும் கொப்பரை பற்றிய உவமை

கர்த்தர் தம்முடைய முரட்டாட்டமான மக்களிடையே பேசும்படியாக ஓரு உவமையை எசேக்கியேலுக்குத் தந்தார். ஒரு கொப்பரையைத் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதில் நல்ல…

உலர்ந்த எலும்புகளின் தரிசனம்

கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். பின்னும் கர்த்தர் கூறியது “எலும்புகளில் ஆவியை பிரவேசிக்கப் பண்ணி உயிரடையச் செய்வேன்.…

ஆலயத்திலிருந்து புறப்படுகிற நதியைக் குறித்த தீர்க்கதரிசனம்

ஆலயத்திலிருந்து உயிர் கொடுக்கும் தண்ணீர் வருவதாக எசேக்கியேல் தரிசனத்தில் காண்கிறான். அந்த தண்ணீர் கடலில் விழும்போது, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். அத்தண்ணீர் பாயும்போது…