Menu Close

விக்கிரக வணக்கத்தின் நியாயவிதி

• எசே 6:3–6 “கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள் மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி,…

எருசலேம் ஒரு பயனற்ற திராட்சைச்செடி என்ற ஒப்புமை

காட்டிலிருக்கிற எல்லாச் செடிகளிலும் மேன்மை பெற்றது திராட்சச்செடி. அது வேகாதிருக்கும் போதும், வெந்துபோன பின்பும் ஒரு வேலைக்கும் உதவாது. காட்டிலிருக்கும் திராட்சைச் செடியை…

எசேக்கியேல் கூறிய கழுகளின் உவமை

தேவசெய்தியை உவமை மூலமாக எசேக்கியேல் வெளிப்படுத்துகிறான். இந்த உவமையில் கூறப்பட்ட பெரிய கழுகு பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது. இதிலிலுள்ள லீபனோன் எருசலேமைக்…

எசேக்கியேல் கூறும் நிறைந்து பொங்கும் கொப்பரை பற்றிய உவமை

கர்த்தர் தம்முடைய முரட்டாட்டமான மக்களிடையே பேசும்படியாக ஓரு உவமையை எசேக்கியேலுக்குத் தந்தார். ஒரு கொப்பரையைத் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதில் நல்ல…

உலர்ந்த எலும்புகளின் தரிசனம்

கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். பின்னும் கர்த்தர் கூறியது “எலும்புகளில் ஆவியை பிரவேசிக்கப் பண்ணி உயிரடையச் செய்வேன்.…

ஆலயத்திலிருந்து புறப்படுகிற நதியைக் குறித்த தீர்க்கதரிசனம்

ஆலயத்திலிருந்து உயிர் கொடுக்கும் தண்ணீர் வருவதாக எசேக்கியேல் தரிசனத்தில் காண்கிறான். அந்த தண்ணீர் கடலில் விழும்போது, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். அத்தண்ணீர் பாயும்போது…

எசேக்கியேல் புஸ்தகத்திலுள்ள திறவுகோல் வசனங்கள்

• எசே 18 :4 “எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே…

நேபுகாத்நேச்சாரின் ஒன்றாம் சிறைப்பிடிப்பு

யோயாக்கீமின் காலத்தில் பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார் எருசலேமோடு போருக்கு வந்தான். யோயாக்கீனை கர்த்தர் அவனிடம் ஒப்புக்கொடுத்தார். தேவாலயத்தின் பாத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு சிநெயாருக்குக் கொண்டு…

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் பாபிலோனில் பெற்ற பயிற்சி

தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் யூதாவிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டு வரப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்தில் சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும்படி…