Menu Close

பெல்ஷாத்ஷார் தானியேலைக் கனப்படுத்தியது

பெல்ஷாத்ஷார் தேவனுக்கு விரோதமாகத் தவறு பண்ணியவுடன் சுவரில் கையுறுப்பு எழுதிற்று. அதன் விளக்கத்தை தானியேல் கூறினான். அதனால் ராஜா தானியேலுக்கு இரத்தாம்பரத்தைத் தரிப்பித்தான்.…

தானியேலிலுள்ள திறவுகோல் வசனங்கள்

• தானி 2:21, 22 “கர்த்தர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும் அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.”…

தானியேல் கண்ட நான்கு மிருகங்களின் தரிசனம்

• இது வருங்கால நான்கு ராஜ்ஜியங்களைக் குறித்த தரிசனமாகும். சிங்கம் பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. அதன் இறகுகள் பிடுங்கப்பட்ட நிலை நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது.…

தானியேல் கண்ட ஆட்டுக்கடாவின் தரிசனம்

தானியேல் தரிசனத்தில், நதிக்கரையில் ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வெள்ளாட்டுக்கடாவும் வருவதைக் கண்டான். அது வருங்கால ராஜ்ஜியங்களைக்குறித்த தரிசனமாகும். தரிசனத்தில் கண்ட இரண்டு கொம்புள்ள…

ஓசியா தீர்க்கதரிசிக்கு தேவன் இட்ட கட்டளையும் அதன் மூலம் ஜனங்களுக்கு கூறப்பட்ட செய்தியும்

கர்த்தர் ஓசியாவிடம் ஒரு சோரம்போன ஸ்திரீயையும், சோரப்பிள்ளைகளையும் அவனிடம் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். தேவனிடம் இஸ்ரவேலர் காண்பித்த உண்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஒரு…

மனந்திரும்புதலுக்குத் தேவன் கொடுக்கிற அழைப்பின் செய்தி

• ஓசி 6:1 – 3 “கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய…

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம்

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம் என்னவென்றால் ஒரு பெரிய மரம் தோன்றியது. அதில் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது. பறவைகள் அதில் அடைக்கலம் பெற்றன. அப்பொழுது…

இஸ்ரவேலின் பக்தி பற்றி ஓசியாவில்

இஸ்ரவேலரின் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது என்று வேதம் கூறுகிறது. இங்கு கூறப்படும்…

நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தின் விளக்கம்

தானியேல் ராஜாவிடம் சொப்பனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு விளக்கினான். “அந்த மரம் நீரே, மனுஷரினின்று நீர் தள்ளப்படுவீர்; மாடுகளைப் போல புல்லை மேய்ந்து, ஆகாயத்துப்…

ஓசியா கூறும் எப்பிராயீமின் உருவக ஓவியங்கள்

• ஓசி 4:16 “இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது • ஓசி 7:4 “இஸ்ரவேல் அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்;” • ஓசி…