• எரே 18:8 – 10 “நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த…
தேவன் எசேக்கியேலிடம் தலைமுடியையும், தாடியையும் சிரைக்கச் சொன்னார். பின் அந்த முடியை மூன்று பங்காக்கி, ஒரு பங்கை முற்றுகை நாட்கள் முடிகிறபோது அக்கினியால்…
கர்த்தர் எரேமியாவைக் குயவன் வீட்டுக்குப் போகும்படி ஏவப்பட்டான். அங்கு சென்ற போது குயவன் வனைந்து கொண்டிருந்த பானை அவன் நினைத்தபடி வராததால் அதை…
1. யூதாவுக்கும், எருசலேமுக்கும் எதிரான தீர்க்கதரிசனம் – எசே 4:1 – 24:27 2. வருங்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் – எசே…
குயவன் செய்த ஒரு கலசத்தை கர்த்தர் எரேமியாவிடம் உடைத்துப் போடச் சொன்னார். அதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் பிற தேவர்களுக்குத் தூபங்காட்டி, பாகாலுக்கு…
1. எசேக்கியேல் ராஜ்ஜியபாரம் பண்ண ஆரம்பித்த முதலாம் வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து, பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதை வெளியே கொண்டுபோகச் செய்தார் –…
1. மாயையான தீர்க்கதரிசனம் – எரே 23:11 2. மதிகேடான தீர்க்கதரிசனம் – எரே 23:13 3. பொல்லாத தீர்க்கதரிசனம் – எரே…
• எரே 23:5, 6 “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து,…
• ஏசா 61:1 – 3 “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்;…
• ஏசா 26:21 “இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி,…