Menu Close

கர்த்தர் கூறிய குயவனும், மண்பாண்டமும் பற்றிய உவமை

கர்த்தர் எரேமியாவைக் குயவன் வீட்டுக்குப் போகும்படி ஏவப்பட்டான். அங்கு சென்ற போது குயவன் வனைந்து கொண்டிருந்த பானை அவன் நினைத்தபடி வராததால் அதை…

எசேக்கியேல் கூறிய தீர்க்கதரிசனங்கள்

1. யூதாவுக்கும், எருசலேமுக்கும் எதிரான தீர்க்கதரிசனம் – எசே 4:1 – 24:27 2. வருங்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் – எசே…

“குயவனின் உடைக்கப்பட்ட கலசம்” உவமையின் கருத்து

குயவன் செய்த ஒரு கலசத்தை கர்த்தர் எரேமியாவிடம் உடைத்துப் போடச் சொன்னார். அதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் பிற தேவர்களுக்குத் தூபங்காட்டி, பாகாலுக்கு…

எசேக்கியேல் செய்த நன்மையான காரியங்கள்

1. எசேக்கியேல் ராஜ்ஜியபாரம் பண்ண ஆரம்பித்த முதலாம் வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து, பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதை வெளியே கொண்டுபோகச் செய்தார் –…

எரேமியா 23ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பலவகையான தீர்க்கதரிசனங்கள்

1. மாயையான தீர்க்கதரிசனம் – எரே 23:11 2. மதிகேடான தீர்க்கதரிசனம் – எரே 23:13 3. பொல்லாத தீர்க்கதரிசனம் – எரே…

நீதியாயிருக்கிற கர்த்தர் செய்வது பற்றி எரேமியா

• எரே 23:5, 6 “இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து,…

“இரண்டு அத்திபழக்கூடை” உவமையின் கருத்து

நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவையும், பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும் சிறைபிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு போன பின்பு கர்த்தருடைய ஆலயத்துக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு…

யூதாவின் ஜனத்துக்கு எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை

எரேமியா யூதாவின் ஜனங்களை நோக்கி “நீங்கள் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால் கர்த்தர் நேபுகாத்நேச்சாரை அழைத்தனுப்பி உங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வைத்து உங்களை…

எரேமியா சிறையிலிருக்கும் போது நிலம் வாங்கிய விபரம்

யூதாவின் ராஜாவாகிய சிநேக்கியா எரேமியாவைக் காவலில் அடைத்து வைத்தான். அப்பொழுது அவனது சொந்த ஊராகிய ஆனதோத் என்ற கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி…

ரேகாபியரின் கீழ்ப்படிதல் நமக்கு உணர்த்துவது

எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படி ரேகாபியரை அழைத்து கர்த்தருடைய ஆலயத்திலே திராட்சரசம் குடிக்கச் சொன்னான். அதற்கு அவர்கள் “எங்கள் தகப்பன் எங்களிடம் நீங்களும், உங்கள்…