• யோவே 2:30, 31 “வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.” • “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே…
• யோவே 2:32 “அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும்…
• யோவே 3:2, 3 “கர்த்தர் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என்…
சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும்…
பெலிஸ்தியாவின் தலைநகரம் காசா. இதன் முக்கிய நகரகங்கள் காசா, அஸ்தோத், அஸ்கலோன், எக்ரோன் ஆகியன. இவர்கள் இஸ்ரவேலரைச் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக விற்றனர்…
இதன் தலைநகரம் தீரு. இவர்கள் இஸ்ரவேலுடனான சகோதர உடன்படிக்கையை முறித்தனர். இங்கு கூறப்படும் உடன்படிக்கை தாவீதும், சாலமோனும் ஈராமுடன் செய்ததாக இருக்க வேண்டும்.…
ஏதோமின் தலைநகரங்கள் தேமான், போஸ்றா. ஏதொமியரும் இஸ்ரவேலரும் நெருங்கின உறவு சகோதரராக இருந்தும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரவேலரை வாளுடன் எதிர்கொண்டனர். அதனால் தேவன்…
அம்மோன் நாட்டின் தலைநகரம் ரப்பா. அம்மோனியர் லோத்தின் இரண்டாவது மகள் வழியாகத் தோன்றியவர்கள். இவர்கள் தங்கள் தேசத்தின் எல்லையை விரிவாக்கத் துடித்து, கீலேயாத்தின்…
நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது தரிசனம் என்னவென்றால் ஒரு பெரிய மரம் தோன்றியது. அதில் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது. பறவைகள் அதில் அடைக்கலம் பெற்றன. அப்பொழுது…
இஸ்ரவேலரின் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது என்று வேதம் கூறுகிறது. இங்கு கூறப்படும்…