Menu Close

மனந்திரும்ப அழைப்பு பற்றி யோவேலில்

• யோவே 2:12 –17 “நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உன் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”…

கர்த்தர் வெறுக்கிறவைகள் பற்றி ஆமோசில்

• பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறார். • ஆசரிப்பு நாட்களில் கர்த்தருக்குப் பிரியமில்லை. • போஜனபலிகளிலும், தகனபலிகளிலும் கர்த்தருக்குப் பிரியமில்லை. • மிருகங்களின் ஸ்தோத்திரப்பலிகளை…

கர்த்தர் காண்பித்த வெட்டுக்கிளி தரிசனம்

• ஆமோ 7:1 – 3 “கர்த்தராகிய ஆண்டவர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில்…

பரிசுத்த ஆவியைப் பற்றி யோவேலில்

• யோவே 2:28,29 “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்…

கர்த்தர் காண்பித்த அக்கினி பற்றிய தரிசனம்

• ஆமோ 7:4 – 6 “கர்த்தராகிய ஆண்டவர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்;…

உபத்திரவ கால அடையாளங்கள் பற்றி யோவேலில்

• யோவே 2:30, 31 “வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.” • “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே…

கர்த்தருடைய வருகையில் இரட்சிக்கப்பட்டவர்களும் கர்த்தருடைய ஜனங்களுக்கு அவர் இருக்கிற விதமும்

• யோவே 2:32 “அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும்…

அர்மகெதோன் போர் பற்றி யோவேலில்

• யோவே 3:2, 3 “கர்த்தர் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என்…

சிரியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும்…