Menu Close

இயேசு யோனாவை தனக்கு ஓப்புமைப்படுத்திக் கூறியது

இயேசு தம்மை யோனாவுக்கு ஒப்புமைப்படுத்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “இந்த பொல்லாத விபசார சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே…

ஆமோசுக்குக் கொடுத்த ஐந்தாவது தரிசனம்

தேவன் பலிபீடத்தின் அருகே நின்று அங்கு தொழுதுகொள்ள வருபவர்களின் தலையின்மேல் தேவாலயம் இடிந்து விழுவதால் அவர்களை அழிக்கும்படிக்கு கர்த்தர் செயல்புரிவதை ஆமோஸ் தரிசனத்தில்…

யோனாவின் சரித்திரத்தில் நடந்த ஏழு அற்புதங்கள்

1. கர்த்தர் பெரும்புயலை அனுப்பினார் –- யோனா 1:4 2. யோனாவைப் பிடிக்கும்படி சீட்டு அவன்பேரில் திருப்பி விடப்பட்டது –- யோனா 1:7…

இஸ்ரவேலர் மீட்கப்படுவர் என்ற கர்த்தரின் வாக்கு

• ஆமோஸ் 9:12 – 15 “அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்படுத்தி,…

கர்த்தருடைய நாள் பற்றி ஒபதியாவில்

ஒப 15 “எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன்…

இஸ்ரவேலின் இரட்சிப்புப் பற்றி ஓபதியாவில்

• ஒப 17, 18 “சீயோன் பர்வதத்திலே தங்கியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” •…

தேவராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இஸ்ரவேலின் எல்லை பெரிதாகும்

• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும்,…

ஒபதியா நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார். 2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது. 3. பெருமை…

யூதா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

யூதாவின் தலைநகரம் எருசலேம். இவர்கள் கர்த்தருடைய வேதத்தை மறந்து கர்த்தருக்குள் கீழ்ப்படிய மறுத்தனர். பிதாக்களைப்போல விக்கிரகங்களைப் பின்பற்றினர். இதனால் தேவன் யூதாவிலே தீக்கொளுத்தி,…

இஸ்ரவேலர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர்.…