Menu Close

யோனாவின் பிரசங்கமும், அதைக் கேட்டு மக்கள் செய்ததும்

யோனா நினிவேக்குச் சென்று இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று பிரசங்கம் பண்ணினான். அதைக் கேட்ட ஜனங்களும், ராஜாவும், மிருகங்களும் இரட்டுடுத்தி…

யோனாவின் கோபமும் கர்த்தரின் பதிலும்

கர்த்தர் நினிவேயை அழிக்காததால் யோனா கடுங்கோபங் கொண்டு சாகிறதே நலம் என்று எண்ணி, நகரத்துக்கு சம்பவிப்பதைப் பார்க்க குடிசை போட்டு அமர்ந்தான். கர்த்தர்…

கர்த்தர் காண்பித்த தூக்கு நூல் தரிசனம்

• ஆமோ 7:7 –9 “கர்த்தர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின் கீழ் நின்றார்; அவர் கையில்…

யோனா தீர்க்கதரிசி பற்றி ஒரு பார்வை

தனது ஊழியத்தினால் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேர் மனந்திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யோனா மனவருத்தமும், கடுங்கோபமும் அடைந்தார். தனது சொற்களா, தனது…

ஆமோசும் அமத்சியாவும்

ஆசாரியரான அமத்சியா ஆமோஸ் தீர்க்கதரிசியை அற்பமாகப் பேசி நிந்தித்ததினால் அவனுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டது. அது என்னவென்றால்: ஆமோ 7:17 “உன்…

நினிவே மக்களுக்கு தேவன் மனமிரங்கக் காரணம்

தேவன் நினிவேயின் மேலுள்ள தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய சிருஷ்டிகள் பாவத்திலும், தேவ கட்டளைக்கு எதிராக வாழ்ந்தாலும் தேவனுக்கு அவர்கள் மேல் அன்பு…

அர்மகெதோன் போர் பற்றி யோவேலில்

• யோவே 3:2, 3 “கர்த்தர் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என்…

சிரியா நாட்டினர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பு

சிரியா தேசத்தின் தலைநகரம் தமஸ்கு. இத்தேசம் இஸ்ரவேலை மிகவும் நொறுக்கியது. குறிப்பாக ஆசகேலின் காலத்திலும் அவரது மகனான பெனாதாத்தின் காலத்திலும் இது மிகவும்…