தேவன் பலிபீடத்தின் அருகே நின்று அங்கு தொழுதுகொள்ள வருபவர்களின் தலையின்மேல் தேவாலயம் இடிந்து விழுவதால் அவர்களை அழிக்கும்படிக்கு கர்த்தர் செயல்புரிவதை ஆமோஸ் தரிசனத்தில்…
1. கர்த்தர் பெரும்புயலை அனுப்பினார் –- யோனா 1:4 2. யோனாவைப் பிடிக்கும்படி சீட்டு அவன்பேரில் திருப்பி விடப்பட்டது –- யோனா 1:7…
• ஆமோஸ் 9:12 – 15 “அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்படுத்தி,…
ஒப 15 “எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன்…
• ஒப 17, 18 “சீயோன் பர்வதத்திலே தங்கியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” •…
• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும்,…
1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார். 2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது. 3. பெருமை…
1. யோனாவின் தந்தை அபித்தாய் என்னும் தீர்க்கதரிசி. 2. சின்ன தீர்க்கதரிசிகளில் ஐந்தாதானவன். 3. இவன் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவன். 4. இரண்டாம்…
• யோனாவைத் தேவன் நினிவேக்குப் போகக் கட்டளையிட்டார். ஆனால் யோனாவோ தேவகட்டளைக்கு மாறாக தர்ஷீசுக்குச் செல்வதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டான். அதனால் தேவகோபத்துக்கு…
கப்பற்காரர்கள் யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். கர்த்தர் யோனாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இராப்பகல்…