Menu Close

தேவராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இஸ்ரவேலின் எல்லை பெரிதாகும்

• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும்,…

ஒபதியா நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார். 2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது. 3. பெருமை…

யோனாவைப் பற்றி

1. யோனாவின் தந்தை அபித்தாய் என்னும் தீர்க்கதரிசி. 2. சின்ன தீர்க்கதரிசிகளில் ஐந்தாதானவன். 3. இவன் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவன். 4. இரண்டாம்…

யோனாவிஷயத்தில் தேவன் கோபமடையக் காரணமும், அதனால் அவர் செய்ததும், கப்பற்காரர் செய்ததும்

• யோனாவைத் தேவன் நினிவேக்குப் போகக் கட்டளையிட்டார். ஆனால் யோனாவோ தேவகட்டளைக்கு மாறாக தர்ஷீசுக்குச் செல்வதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டான். அதனால் தேவகோபத்துக்கு…

யோனாவைக் கர்த்தர் காப்பாற்றிய விதம்

கப்பற்காரர்கள் யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். கர்த்தர் யோனாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இராப்பகல்…

யோனாவின் பிரசங்கமும், அதைக் கேட்டு மக்கள் செய்ததும்

யோனா நினிவேக்குச் சென்று இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று பிரசங்கம் பண்ணினான். அதைக் கேட்ட ஜனங்களும், ராஜாவும், மிருகங்களும் இரட்டுடுத்தி…

யோனாவின் கோபமும் கர்த்தரின் பதிலும்

கர்த்தர் நினிவேயை அழிக்காததால் யோனா கடுங்கோபங் கொண்டு சாகிறதே நலம் என்று எண்ணி, நகரத்துக்கு சம்பவிப்பதைப் பார்க்க குடிசை போட்டு அமர்ந்தான். கர்த்தர்…

கர்த்தர் காண்பித்த தூக்கு நூல் தரிசனம்

• ஆமோ 7:7 –9 “கர்த்தர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின் கீழ் நின்றார்; அவர் கையில்…