கேள்வி: பார்க்குமிடமெல்லாம் அநியாயமும், அக்கிரமும் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, வாது, சூது நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்படார்களோ? – ஆப…
• ஆப 2:18, 19 “சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம்…
ஆப 3:2 “கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே…
ஆப 3:3 – 6 “தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால்…
• காற்றுக்குக் கட்டளையிட்டார் – வீசியது. • கடலுக்குக் கட்டளையிட்டார் – குமுறியது. • விலங்குக்குக் கட்டளையிட்டார் – செயல்பட்டது. • தாவரத்துக்குக்…
• ஆப 3: 16 – 19 “….எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.” • “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,…
• மீகா 1:3, 4,6, 7 “இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.”…
• ஆப 2:6 “தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ” • ஆப 2:9 “பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ” • ஆப…
• ஒப 17, 18 “சீயோன் பர்வதத்திலே தங்கியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” •…
• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும்,…