Menu Close

கர்த்தர் எப்படிப்பட்டவர் என நாகூமில்

• நாகூ 1:2-7 “கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தன் சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர்,…

ஆபகூக் தேவனிடம் கேட்ட கேள்விகளும், பதில்களும்

கேள்வி: பார்க்குமிடமெல்லாம் அநியாயமும், அக்கிரமும் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, வாது, சூது நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்படார்களோ? – ஆப…

சிலைவழிபாடு பற்றி ஆபகூக்

• ஆப 2:18, 19 “சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம்…

ஆபகூக்கின் ஜெபம்

ஆப 3:2 “கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே…

கர்த்தரின் வல்லமை

ஆப 3:3 – 6 “தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால்…

யோனா புத்தகத்தில் தேவன் கட்டளையிட கேட்டவைகளும், அவைகளின் செயல்பாடும்

• காற்றுக்குக் கட்டளையிட்டார் – வீசியது. • கடலுக்குக் கட்டளையிட்டார் – குமுறியது. • விலங்குக்குக் கட்டளையிட்டார் – செயல்பட்டது. • தாவரத்துக்குக்…

ஆபகூக்கின் விசுவாசம்

• ஆப 3: 16 – 19 “….எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.” • “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,…

சமாரியாவுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு பற்றி மீகாவில்

• மீகா 1:3, 4,6, 7 “இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.”…

ஐந்து வகையானோருக்கு ஐயோ

• ஆப 2:6 “தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ” • ஆப 2:9 “பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ” • ஆப…