• ஆகாய் ஆசாரியர்களிடம் பரிசுத்த மாம்சம் தொட்டால் பிறபொருட்கள் பரிசுத்தமாகுமா? என்றார். அதற்கு ஆசாரியர்கள் பரிசுத்தமாகாது என்றனர். இரண்டாவதாக பிணத்தால் தீட்டுப்படுபவன் தொடுபவை…
• ஆகா 2: 21, 22 “நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,” • “ராஜ்ஜியங்களின்…
ஆகா 2:23 “சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை…
சகரியா பள்ளத்தாக்கிலே இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருக்கிற ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷன் இயேசுவைக் குறிக்கலாம். குதிரையின் நிறங்கள் நியாயத்தீர்ப்பையும்…
சகரியா தனது தரிசனத்தில் நாலு கொம்புகளைப் பார்த்தார். இவைகள் என்ன என்று தூதனிடம் கேட்ட போது தூதன் அவைகள் இஸ்ரவேலை உபத்திரவப் படுத்தும்…
சகரியா அளவு நூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டான். அவர் கிறிஸ்துவாக இருக்க வேண்டும். அந்த புருஷனிடம் எங்கு போகிறீர் எனக் கேட்ட…
சகரியாவுக்கு தேவன் அழுக்கு வஸ்திரம் தரித்து தூதனுக்கு முன்பாக நின்ற யோசுவாவைக் காண்பித்தார். அவனுக்கு விரோதமாக சாத்தான் அவனுடைய வலது பக்கத்தில் நின்றான்.…
சகரியாவுக்குத் தேவன் பொன்குத்துவிளக்கையும், இரண்டு ஒலிவமரங்களையும் காட்டினார். குத்துவிளக்கு இயேசுவையும், அதன் எண்ணெய் நிறைந்த தன்மை ஆவியானவரின் நிறைவையும் காட்டும். ஒருவன் தேவனது…
• மீகா 4:1 – 4 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா…
• மீகா 4:11 – 13 “சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக்…