Menu Close

தேவனோடு யோவானுக்கிருந்த தொடர்பு

யோவானுக்கு வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வெளிபடுத்திய விதத்தைப் பார்க்கிறோம். ஆவியானவர் தன்னுடைய ஆவியினாலே நிரப்பி பரலோகத்திற்கு அழைத்துச் சென்று…

தேவனோடு பேதுரு, யாக்கோபு, யோவான் என்பவர்களுக்கிருந்த நேரடித் தொடர்பு

இயேசு மிக உயர்ந்த மலைக்கு பேதுரு, யாக்கோபு, யோவானை அழைத்துச் சென்ற போது இவர்களுக்குத் தேவனோடு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு முன்னால்…

ஊழியர்களை நியமனம் பண்ணவேண்டிய விதம்

1. அப்போஸ்தலர்கள், விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவர்களின் தலையின் மேல் கைவைத்து ஜெபித்து பிரதிஷ்டை பண்ண வேண்டும் – அப் 6:5, 6…

ஊழியக்காரர் இருக்க வேண்டிய விதம்

1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் – 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 1:12 3. எல்லா…

ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்

1. பாவத்தில் வாழும் மக்களுக்காக, ஜீவனுள்ள தேவன் யாரென்று அறியாத மக்களுக்காக, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும் – அப் 11:21, 24…

ஊழியக்காரரின் கடமைகள்

1. ஜனங்களின் மீறுதல்களையும், பாவங்களையும் பயப்படாமல் எடுத்துச் சொல்வது ஊழியர்களின் கடமை – ஏசா 58:1 2. ஊழியக்காரர்கள் அமரிக்கையாயிராமல் கர்த்தரைப் பிரஸ்தாபம்…

நாம் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றி சகரியாவில்

• சக 8:16, 17 “நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க…

தேவனோடு யாக்கோபுக்கு இருந்த நேரடித்தொடர்பு

யாக்கோபு கண்ட கனவில் வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணி பூமியில் வைக்கப்பட்டிருந்ததையும் அதன் உச்சி மீது தேவன் நிற்பதையும் கண்டான். தேவன் தம்மை…