ஏசாயா தீர்க்கதரிசி ஒரு மகிமையான தரிசனத்தைப் பார்த்தார். அந்த தரிசனத்தில் கர்த்தர் உயரமும் உன்னதுமான சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பதைப் பார்த்தார். அவரடைய வஸ்திரத்தின்…
1. கர்த்தர் “என் ஊழியக்காரர் புசிப்பார்கள்” என்றார் – ஏசா 65:13 2. கர்த்தர் “என் ஊழியக்காரர் குடிப்பார்கள்” என்றார் – ஏசா…
எசேக்கியேல் 1, 2 ம் அதிகாரத்தில் எசேக்கியேலுக்கு தேவனோடிருந்த தொடர்பைப் பார்க்கலாம். தேவனுடைய மகிமை ஒரு வில்லைப் போல் தோன்றியது. அதைச் சுற்றிலும்…
1. தேவமக்கள் மீதிருக்கும் சாபத்தை கர்த்தர் ஆசீர்வாதமாக மாற்றுவார் – உபா 23:5 2. கர்த்தருடைய ஆசீர்வாதத்தினால் அவருடைய அடியாளின் வீடு என்றைக்கும்…
• தானியேல் பத்தாம் அதிகாரத்தில் தானியேல் மூன்று வாரம் வரைக்கும் துக்கித்துக் கொண்டிருந்த பின்னர் ஒரு மகிமையான தரிசனத்தில் தேவனோடு அவனுக்கு நேரடி…
1. விசுவாசம்: தேவமனிதர்கள் பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடைய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படி விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுவர்…
அப் 10:10 ல் பேதுரு மேல்வீட்டில் சென்று ஜெபிக்கத் தொடங்கியபோது ஞானதிருஷ்டியடைந்து தேவனுடைய சத்தத்தை மூன்று தடவை கேட்டான். – அப் 10:13…
பவுல் தமஸ்குவுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று பிரகாசமான ஒளி விண்ணிலிருந்து இறங்கி அவனை சூழ்ந்து கொண்டது. பவுல் என்ற சவுல் தரையில்…
யோவானுக்கு வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வெளிபடுத்திய விதத்தைப் பார்க்கிறோம். ஆவியானவர் தன்னுடைய ஆவியினாலே நிரப்பி பரலோகத்திற்கு அழைத்துச் சென்று…
இயேசு மிக உயர்ந்த மலைக்கு பேதுரு, யாக்கோபு, யோவானை அழைத்துச் சென்ற போது இவர்களுக்குத் தேவனோடு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு முன்னால்…