Menu Close

தீர்க்கதரிசனம் உரைப்பதால் உள்ள நன்மை

1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது – 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும்…

தீர்க்கதரிசனங்களின் தரம்

1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் – எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார்…

தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் செய்ய வேண்டியது

தீர்க்கதரிசன வரம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த வரத்தைச் செயல்படுவதற்கு முன்பாக நீண்ட நேரம் உங்களைத் தாழ்த்தி உங்களுடைய சுய எண்ணங்களை வெறுமையாக்குங்கள். கர்த்தருக்கு…

பழைய ஏற்பாட்டில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

• 1இரா 14:18 “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம் பண்ணி, இஸ்ரவேலர்…

தீர்க்கதரிசிகள் இருக்க வேண்டிய விதமும் அதற்கு சான்றுகளும்

1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை – யூதா 14, 15 ல் காணலாம். 2.…

தீர்க்கதரிசிகளின் ஆணைகள்

1. ஏலி தீர்க்கன், அன்னாளிடம் கூறியது: 1சாமு 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி…

ஊழியக்காரர்களின் ஆவிக்குரிய தன்மைகள் இருக்க வேண்டிய விதம்

1. சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப்போல கபடமற்றவராயும் இருக்க வேண்டும் – மத் 10:16 2. கட்டுகளையும், உபத்திரவங்களையும் குறித்துக் கவலைப்படாமல், தன் பிராணனையும்…