யாக்கோபு கண்ட கனவில் வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணி பூமியில் வைக்கப்பட்டிருந்ததையும் அதன் உச்சி மீது தேவன் நிற்பதையும் கண்டான். தேவன் தம்மை…
இவ்வேதப்பகுதியில் மேசியா கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில் ஆகியனவாக உருவகிக்கப்படுகிறார். கோடிக்கல்: இது வரப்போகும் புதிய ராஜ்ஜியத்தில் கிறிஸ்து அஸ்திபாரமாக அமைவதைக் காட்டும். ஏசா…
• மோசேக்கு தேவனோடு சில நேரடி அனுபவங்கள் இருந்தன. மோசே தேவனுடைய பர்வதமாகிய ஒரேப் மலைக்கு வந்த போது தேவனுடைய தூதன் முட்செடியின்…
• சக 10:6 – 8 “கர்த்தர் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப் பண்ணுவேன்; நான்…
சக 14:4 “அந்நாளிலே கர்த்தருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை…
• சக 14:12 – 15 “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய…
• சக 2:10 “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.…
1. கிளை என்னப்பட்டவர் – 3:8, 6:12, 13 2. எருசலேமில் கழுதையின் மேல் பவனி வருவார் – 9:9 3. முப்பது…
சகரியா அளவு நூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டான். அவர் கிறிஸ்துவாக இருக்க வேண்டும். அந்த புருஷனிடம் எங்கு போகிறீர் எனக் கேட்ட…
சகரியாவுக்கு தேவன் அழுக்கு வஸ்திரம் தரித்து தூதனுக்கு முன்பாக நின்ற யோசுவாவைக் காண்பித்தார். அவனுக்கு விரோதமாக சாத்தான் அவனுடைய வலது பக்கத்தில் நின்றான்.…