Menu Close

ஞானதிருஷ்டியடைதலின் அர்த்தம்

ஞானதிருஷ்டியடைதல் என்பதின் அர்த்தம், ஒரு நபர் தூங்குகிறவராகவும், தூங்காதவராகவும், உணர்வு இருப்பவராகவும், உணர்வு இல்லாதவர் போலவும், பரலோகத்திலுமில்லாமல், பூலோகத்திலுமில்லாமல் இருப்பவராகவும், மாம்சமாயில்லாமலும், ஆவியாயில்லாமலும்…

பிரதான ஆசாரியன் ஜீவிக்க வேண்டிய மாதிரி

1. ஆசாரியன் தலைப்பாகையை கூடாரத்திலிருக்கும்போது எடுக்கக் கூடாது – லேவி 10:6 2. ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழிக்க கூடாது – லேவி…

போலி மேய்ப்பரின் பண்புகள்

1. சுகபோகப் பிரியர்கள்: ஏசா 56:10 – 12 “அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்;…

கள்ளப்போதரிடம் காணப்படும் துர்குணங்கள்

1. சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவிப்பார்கள் – ரோ 1:25 2. ஆரோக்கியமான உபதேசத்தைக் கேட்காமல் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள் –…

தீர்க்கதரிசனம் உண்டான விதம்

• 2 பேது 1:20, 21 “வேதத்திலிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியுது.” • “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய…

தீர்க்கதரிசனம் உரைப்பதால் உள்ள நன்மை

1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது – 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும்…

தீர்க்கதரிசனங்களின் தரம்

1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் – எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார்…

தேவனோடு எலியாவுக்கு இருந்த நேரடித்தொடர்பு

ஓரேப் மலையில் தேவனுக்கும், எலியாவுக்கும் இருந்த நேரடித்தொடர்பு பற்றிப் பார்க்கிறோம். அவ்விடத்தில் கர்த்தர் மோசேயை அவருக்கு முன்பாக பர்வதத்தில் நிற்கச்சொன்னதையும், அவரைக் கடந்து…