ஞானதிருஷ்டியடைதல் என்பதின் அர்த்தம், ஒரு நபர் தூங்குகிறவராகவும், தூங்காதவராகவும், உணர்வு இருப்பவராகவும், உணர்வு இல்லாதவர் போலவும், பரலோகத்திலுமில்லாமல், பூலோகத்திலுமில்லாமல் இருப்பவராகவும், மாம்சமாயில்லாமலும், ஆவியாயில்லாமலும்…
1. ஆசாரியன் தலைப்பாகையை கூடாரத்திலிருக்கும்போது எடுக்கக் கூடாது – லேவி 10:6 2. ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழிக்க கூடாது – லேவி…
1. சுகபோகப் பிரியர்கள்: ஏசா 56:10 – 12 “அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்;…
1. சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவிப்பார்கள் – ரோ 1:25 2. ஆரோக்கியமான உபதேசத்தைக் கேட்காமல் சுயஇச்சைகளின்படி நடப்பார்கள் –…
• 2 பேது 1:20, 21 “வேதத்திலிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியுது.” • “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய…
1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது – 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும்…
1. அந்நிய பாஷையிலிருந்து வரும் தீர்க்கதரிசனம் – அப் 19:6 2. சொப்பனங்கள், தரிசனங்கள் மூலமாக தீர்க்கதரிசனம் – எண் 12:6 3.…
1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் – எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார்…
1. தேவனுடைய மனிதன் ஒரே சீரான நீதியும், பரிசுத்தமும் உள்ள வாழ்க்கை வாழ வேண்டும் – லூக் 1:71 2. தேவ மனிதன்…
ஓரேப் மலையில் தேவனுக்கும், எலியாவுக்கும் இருந்த நேரடித்தொடர்பு பற்றிப் பார்க்கிறோம். அவ்விடத்தில் கர்த்தர் மோசேயை அவருக்கு முன்பாக பர்வதத்தில் நிற்கச்சொன்னதையும், அவரைக் கடந்து…