Menu Close

செய்யாதிருங்கள்

1. ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதிருங்கள் – அப் 7:26 2. ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் – ரோ 14:13 3. ஒருவரையொருவர் கடிந்து…

ஆக்கினை வருகிற விதம்

1. யோபு 19:29 “மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும்.” 2. நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;” 3. நீதி 28:20 “ஐசுவரியவனாகிறதற்குத்…

விடாமுயற்சியால் ஜெயம் பெற்ற ஏழுபேர்

1. யாக்கோபு: ஆதி 32:26 “தூதன்: நான் போகட்டும், பொழுதுவிடிகிறது என்றார். அதற்கு யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”…

வேதத்திலிலுள்ள பர்வதங்கள்

1. கர்த்தரின் பர்வதம்: ஈசாக்கைப் பலியிட கர்த்தர் குறிப்பிட்ட இடம் தான் கர்த்தரின் பர்வதம் என்றழைக்கப்படுகிறது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று…

வியாதிகள் குணமாகாததற்குக் காரணங்கள்

1. அறிக்கை செய்யாத பாவங்களினால் வியாதிகள் குணமாவதில்லை – யாக் 5:16 2. பிசாசுகளின் ஒடுக்குதலினாலும், அடிமைத்தனத்தினாலும் நோய் குணமாகாது -லூக் 13…

ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது செய்ய வேண்டியது

• மத் 10:12 “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.” • லூக் 10:5 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம்…