Menu Close

மாப்பும், மீட்பும் இல்லாதவர்கள்

1. ஏலியின் குமாரர்கள் செய்த அக்கிரமத்தை ஏலி அடக்காமற் போனதினிமித்தம் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பைக் கர்த்தர் கொடுத்தார். அந்தக் கோபம்…

சிலர் கண்ணீர் சிந்தியதற்கான காரணங்கள்

1. பேதுரு இயேசுவை மூன்று தடவை மறுதலித்ததால் பாவ உணர்வினால் மனங்கசந்து அழுதான் – லூக் 22:61, 62 2. யோபுவின் சிநேகிதர்…

எதிபாராத ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள்

1. பவுலின் சரீரத்திலிருந்த முள்ளானது அவர் தேவனிடத்திலிருந்து போதுமான கிருபையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாயிருந்தது – 2 கொரி 12:7 – 9 2.…

பலியும் கீழ்படிதலும்

1. பலியைப் பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் – 1சாமு 15:22 2. விலங்குகளின் சர்வாங்க தகனபலிகளை விட வாழ்வு முழுவதுமான கீழ்படிதலையே தேவன்…

செய்யாதிருங்கள்

1. ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதிருங்கள் – அப் 7:26 2. ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் – ரோ 14:13 3. ஒருவரையொருவர் கடிந்து…

ஆக்கினை வருகிற விதம்

1. யோபு 19:29 “மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும்.” 2. நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;” 3. நீதி 28:20 “ஐசுவரியவனாகிறதற்குத்…