Menu Close

நமக்குத் திறக்கப்பட வேண்டிய உறுப்புகள்

1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8 2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்…

பெரியவன் யாரென்று வேதம் கூறுவது

• மத் 5:19 “தேவனுடைய கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்.” • மத் 18:4 “பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன்…

கர்த்தர் துளிர்விடச் செய்யும் நபர்கள்

1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் துளிர் விடுவார்கள்: கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஆரோனின்கோலை துளிர்விடச் செய்தார் – எண் 17:5 2. நீதிமான் துளிர்…

வியாதியிலிருந்து சுகம் கிடைக்க

1. நாம் தேவனுடைய நல்லுறவில் இருப்பதாக உறுதிப்படுத்த வேண்டும் – யோ 15:7 2. நமது வாழ்வில் இயேசு பிரவேசிக்க இடம் கொடுக்க…

மாப்பும், மீட்பும் இல்லாதவர்கள்

1. ஏலியின் குமாரர்கள் செய்த அக்கிரமத்தை ஏலி அடக்காமற் போனதினிமித்தம் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பைக் கர்த்தர் கொடுத்தார். அந்தக் கோபம்…

சிலர் கண்ணீர் சிந்தியதற்கான காரணங்கள்

1. பேதுரு இயேசுவை மூன்று தடவை மறுதலித்ததால் பாவ உணர்வினால் மனங்கசந்து அழுதான் – லூக் 22:61, 62 2. யோபுவின் சிநேகிதர்…

எதிபாராத ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள்

1. பவுலின் சரீரத்திலிருந்த முள்ளானது அவர் தேவனிடத்திலிருந்து போதுமான கிருபையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாயிருந்தது – 2 கொரி 12:7 – 9 2.…

தேவகரங்களால் தண்டிக்கப் பட்டவர்கள்

• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5 • கர்த்தருடைய…