1. பூரண அன்பு: 1யோ 4:18 “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; ….பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவன் அல்ல.” 2.…
1. யோபு 19:29 “மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும்.” 2. நீதி 19:19 “கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்;” 3. நீதி 28:20 “ஐசுவரியவனாகிறதற்குத்…
1. கர்த்தர் நித்தமும் செழிப்பான பாதையில் நடத்துவார் – ஏசா 58:11 2. கர்த்தர் நீரூற்றண்டை நடத்துவார் – ஏசா 49:10 3.…
1. யாக்கோபு: ஆதி 32:26 “தூதன்: நான் போகட்டும், பொழுதுவிடிகிறது என்றார். அதற்கு யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”…
1. கர்த்தரின் பர்வதம்: ஈசாக்கைப் பலியிட கர்த்தர் குறிப்பிட்ட இடம் தான் கர்த்தரின் பர்வதம் என்றழைக்கப்படுகிறது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று…
• நீதி 27:18 “தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.” • நீதி 29:23 “மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.” • ரோம 2:10 “முன்பு யூதரிலும்…
1. அறிக்கை செய்யாத பாவங்களினால் வியாதிகள் குணமாவதில்லை – யாக் 5:16 2. பிசாசுகளின் ஒடுக்குதலினாலும், அடிமைத்தனத்தினாலும் நோய் குணமாகாது -லூக் 13…
• மத் 10:12 “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.” • லூக் 10:5 “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம்…
1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8 2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்…
1. மறுபடி பிறந்தவனாக இருக்க வேண்டும். 2. தன்னைத்தான் வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும். 3. புதிய சுற்றுவட்டாரத்துக்குள்…