Menu Close

தேவன் தம்மையறியாத இரண்டு நபர்களுக்கு தாம் செய்யப்போவதைக் கூறியது

1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…

வேதத்தில் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்

1. ஆதாமிடம் தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கும் கனியைப் புசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தும் ஏவாளின் பேச்சின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டான் – ஆதி 3:11…

தீயநட்பினால் வேதத்தில் தீங்கனுபவித்தவர்கள்

1. லோத்திற்கு சோதோம்கொமாரா மக்களிடமிருந்த தீயநட்பு அவனையும், குடும்பத்தையும் அழிவின் பாதைக்குச் செல்ல வைத்தது – ஆதி 13:12, 13 2. இஸ்ரவேலருக்குள்…

கர்த்தரின் கையெழுத்தை வேதத்தில் காணும் இடங்கள்

1. மோசேயின் கையில் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் தேவன் தாமே எழுதிக் கொடுத்தார் – யாத் 32:15,16 உபா 4:13 9:9…

வேதத்தில் கவர்ச்சியில் விழாதவர்கள்

1. யோபுவின் மனைவி “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறிய பின்னும் மறுத்து யோபு தன் உத்தமத்தில் உறுதியாக நின்று இரட்டிப்பான…

கர்த்தர் பலப்படுத்தின பலவீன மனிதர்கள்

1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8 2. கர்த்தர் கிதியோனை…

நமக்குத் திறக்கப்பட வேண்டிய உறுப்புகள்

1. உங்கள் கைகளை உதவி செய்யத் திறக்க வேண்டும் – உபா 15:8 2. தேவனுடைய அதிசயங்களைப் பார்க்க கண்கள் திறக்கப்பட வேண்டும்…