Menu Close

வேதத்தில் சிலர் கூறிய சில சாக்குபோக்குகள்

1. ஆதாம்: ஆதி 3:12 “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்று சாக்குபோக்கு…

சில தேவ மனிதர்களின் தவறுகள்

1. நோவா திராட்சரசம் குடித்து வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான் –- ஆதி 9:21 2. ஆபிரகாம் எகிப்தில் வைத்தும்,…

தேவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாறென்றால்

1. தேவனுடைய சாயலின்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – ஆதி 1:27 2. தேவனைப் போன்ற பூரணராக (பரிசுத்தம், இரக்கம், அன்பு போன்ற…

வேதத்திலிலுள்ள அஞ்சாநெஞ்சினர்

1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12 2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள்…

நீங்கள் அறியீர்களா

1. ரோ 6:3 “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” 2. ரோ 6:16 “எதற்குக்…

குடும்பங்களைத் தேவன் உண்டுபண்ணியதின் நோக்கம்

1. வேசித்தனம் இல்லாமலிருக்க – 1கொரி 7:2 2. பரிசுத்தமான சந்ததியைப்பெற – மல் 2:15 3. கர்த்தரை ஒருமனப்பட்டு சேவிக்க –…