1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…
1. ஆதாமிடம் தேவன் ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கும் கனியைப் புசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டிருந்தும் ஏவாளின் பேச்சின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டான் – ஆதி 3:11…
1. லோத்திற்கு சோதோம்கொமாரா மக்களிடமிருந்த தீயநட்பு அவனையும், குடும்பத்தையும் அழிவின் பாதைக்குச் செல்ல வைத்தது – ஆதி 13:12, 13 2. இஸ்ரவேலருக்குள்…
1. மோசேயின் கையில் நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் தேவன் தாமே எழுதிக் கொடுத்தார் – யாத் 32:15,16 உபா 4:13 9:9…
1. யோபுவின் மனைவி “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்” என்று கூறிய பின்னும் மறுத்து யோபு தன் உத்தமத்தில் உறுதியாக நின்று இரட்டிப்பான…
1. இஸ்ரவேல் ஜனங்களுக்குக் காண்டாமிருகத்துக்கொத்த பலனைக் கொடுத்து அவர்களிலும் பலத்த ஜாதிகளைத் துரத்தச் செய்தார் – எண் 24:8 2. கர்த்தர் கிதியோனை…
1. ஆதாம் – ஆதி 2:17, 2. யாக்கோபு – ஆதி 49:29 – 33 3. யோசேப்பு – ஆதி 50…
1. ஆபிரகாம் சோதோமின் ராஜா கொடுத்த வெகுமதியை ஏற்கவில்லை – ஆதி 14:22 2. எலிசா நாகமோன் கொடுத்த காணிக்கையை வாங்க மறுத்தான்…
1. யோசேப்பு: ஆதியாகமம் 41:39 “யோசேப்பைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.” 2. சாலமோன்: 1 இராஜாக்கள் 3:12 “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்;…
1. அரராத் மலையில் நோவாவின் பேழை தங்கியது – ஆதி 8:4 2. மோரியா மலையில் சாலமோன் தேவாலயம் கட்டினான் – 2நாளா…