Menu Close

தேவன் கண்டவைகள்

1. கர்த்தரின் கண்கள் தன் ஜனங்கள் எகிப்தில் இருப்பதையும், எகிப்தியர் ஒடுக்குகிறதையும் கண்டார் – யாத் 3:9 2. லாபான் யாக்கோபுக்குச் செய்கிற…

தேவன் வாய்க்கப்பண்ணுகிறவைகள்

1. பிரயாணத்தை வாய்க்கப் பண்ணுவார் – ஆதி 24:40 (ஆபிரகாமின் ஊழியக்காரனின் பிரயாணத்தை தேவன் வாய்க்கப் பண்ணினார்) 2. வழியை வாய்க்கப் பண்ணுவார்…

கர்த்தரால் விடுவிக்கப்பட்டவர்கள்

1. லோத்தின் குடும்பத்தை தேவன் ஒரு தூதனை அனுப்பி சோதோம்கொமாராவிலிருந்து விடுவித்தார் – ஆதி 19:16 2. இஸ்ரவேலரை பார்வோனின் கையிலிருந்து விடுவித்தார்…

வேதத்தில் பொறுமையில்லாமல் தவறு செய்தவர்கள்

1. மோசே ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்ததால் கன்மலையைப் பார்த்துப் பேசுவதற்குப் பதில் பொறுமையிழந்து அடித்து விட்டான் – எண் 20:10, 11 2.…

அழுகையும் பற்கடிப்பும்

1. அவிசுவாசிகள் புறம்பான இருளில் தள்ளப்படுவர் அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும் – மத் 8:12 2. இடறல் செய்கிறவர்களையும், அக்கிரமஞ் செய்கிறவர்களையும்…

அக்கினி இரதங்கள், அக்கினி மலை, அக்கினி ஸ்தம்பம், அக்கினி நதி, அக்கினிக் கடல்

1. அக்கினி இரதங்கள்: எலிசாவின் வேலைக்காரனான கேயாசி, எலிசாவைச் சுற்றிலும் அக்கினி இரதங்கள் நிற்பதைக் கண்டார் – 2இரா 6:17 2. அக்கினி…

துயரப்படுகிறவர்கள் பெறும் பாக்கியம்

1. துயரப்படுகிறவர்கள் ஜீவகிரீடத்தைப் பெறுவர் – வெளி 2:10 2. துயரப்படுகிறவர்கள் ஆனந்தத் தைலத்தால் அபிஷேகப்படுவர் – ஏசா 61:3 3. துயரப்படும்போழுது…

உபத்திரவங்கள் உண்டாக்குபவை

1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது – சங் 119:67 2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3,…