Menu Close

வேதத்தில் பண்ணிய பொருத்தனைகளில் சில சான்றுகள்

1. யாக்கோபு பண்ணிய பொருத்தனை: ஆதி 28:20 – 22 “யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி,…

வேதத்தில் வெகுமதி பெற்றவர்கள்

1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை…

கர்த்தர் ஆயத்தப்படுத்திக் கொடுத்தவை

1. கர்த்தர் ஈசாக்கைப் பலியிட ஒப்புக்கொடுத்தபோது கர்த்தர் அதற்குப் பதில் ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் – ஆதி 22:13 2. இஸ்ரவேல்…

வேதத்தில் தவறைக் கண்டித்து உணர்த்தியவர்கள்

1. நாத்தான் தீர்க்கதரிசி தாவீது பத்சேபாளை மனைவியாக்கியது கர்த்தருக்குப் பிடிக்காத காரியம். உரியாவைக் கொன்றது தவறானது என கண்டித்து உணர்த்தி பட்டயம் உன்…

வேதத்தில் முகம் வேறுபட்டவர்கள்

1. காயீனையும் அவன் காணிக்கைகளையும் கர்த்தர் அங்கீகரிக்காததால் காயீனுக்கு எரிச்சல் உண்டாகி முகநாடி வேறுபட்டது – ஆதி 4:5 2. லாபானுடைய பிள்ளைகள்…

“நான் உன்னோடு கூட இருப்பேன்” என்ற வாக்கை கர்த்தரிடமிருந்து பெற்றவர்கள்

• யாக்கோபிடம்: ஆதி 31:3 “கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடேகூட…

தேவன் நினைத்தருள வேண்டுதல்

• நெகே 13:14 “என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை…

அரை மனதுடன் கீழ்படிந்து ஆபத்தை அனுபவித்தவர்கள்

1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.…

சத்தங்கள்

1. மனித சத்தம்: சாலமோனின் மகனான ரெகொபெயாம் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபருடைய சொல்லைக் கேட்டு ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு போட்டான்.…

தேவன் தம்மையறியாத இரண்டு நபர்களுக்கு தாம் செய்யப்போவதைக் கூறியது

1. பார்வோன்: ஆதி 41:25 “தேவன் தாம் செய்யப்போகிறது பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.” 2. நேபுகாத்நேச்சார்: தானி 2:28 “பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை…