Menu Close

மிஷினெரியின் எண்ணங்கள் இருக்க வேண்டிய விதம்

1. பரலோகத்திலிலுள்ள நித்திய வீட்டைப் பற்றிய எண்ணம் வேண்டும் – 2கொரி 5:1 – 4 2. தேவனை விசுவாசித்து நடக்க வேண்டும்…

“என்னை” என வேண்டிய வசனங்கள்

• யாக்கோபு தூதனிடம்: ஆதி 32:26 “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.” • சிம்சோன் கர்த்தரிடம்: நியா 16:28 “இந்த…

தேவகரங்களால் தண்டிக்கப் பட்டவர்கள்

• எகிப்தியரைத் தண்டிக்கத் தேவன் தமது கரத்தை நீட்டி, நானே கர்த்தர் என்று அறிய வைத்தார் – யாத் 7:5 • கர்த்தருடைய…

வேதத்தில் சிலர் கூறிய சில சாக்குபோக்குகள்

1. ஆதாம்: ஆதி 3:12 “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்று சாக்குபோக்கு…

சில தேவ மனிதர்களின் தவறுகள்

1. நோவா திராட்சரசம் குடித்து வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான் –- ஆதி 9:21 2. ஆபிரகாம் எகிப்தில் வைத்தும்,…

தேவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாறென்றால்

1. தேவனுடைய சாயலின்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறார் – ஆதி 1:27 2. தேவனைப் போன்ற பூரணராக (பரிசுத்தம், இரக்கம், அன்பு போன்ற…

வேதத்திலிலுள்ள அஞ்சாநெஞ்சினர்

1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12 2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள்…

நீங்கள் அறியீர்களா

1. ரோ 6:3 “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” 2. ரோ 6:16 “எதற்குக்…