Menu Close

அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தரால் உயர்த்தப்பட்டவர்கள்

1. இஸ்மவேலின் அழுகை சத்தத்தைக் கேட்டு கர்த்தர் அவன் தாயான ஆகாரிடம் “உன் மகன் பலத்த ஜாதியாவான்” என்றார் – ஆதி 21:17,…

தேவன் விண்ணப்பத்தைக் கேட்டுப் பதிலளித்தது

1. ஆபிரகாம் இஸ்மவேலுக்காக பண்ணிய விண்ணப்பத்தைக் கேட்டார்: ஆதி 17:20 “இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை…

எதை இழந்தால் எதை அடையமுடியுமென்ற வசனங்கள்

1. மத் 19:21 “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம்…

பொருத்தனைகளில் கடைப்பிடிக்க வேண்டியவை

• எண் 30:2 “ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன்…

நம்பிக்கையின்மையால் மரணத்தை வேண்டியவர்கள்

• எண் 11:15 “உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக்…

வேதத்தில் பண்ணிய பொருத்தனைகளில் சில சான்றுகள்

1. யாக்கோபு பண்ணிய பொருத்தனை: ஆதி 28:20 – 22 “யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற வழியிலே என்னைக் காப்பாற்றி,…

வேதத்தில் வெகுமதி பெற்றவர்கள்

1. கானானை வேவுபார்க்க மோசே அனுப்பின பன்னிரண்டு பேரில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாச வார்த்தைகளைப் பேசி உத்தமமாய் தேவனைப் பின்பற்றி கானானை…

கர்த்தர் ஆயத்தப்படுத்திக் கொடுத்தவை

1. கர்த்தர் ஈசாக்கைப் பலியிட ஒப்புக்கொடுத்தபோது கர்த்தர் அதற்குப் பதில் ஒரு ஆட்டுக்குட்டியை ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் – ஆதி 22:13 2. இஸ்ரவேல்…

வேதத்தில் தவறைக் கண்டித்து உணர்த்தியவர்கள்

1. நாத்தான் தீர்க்கதரிசி தாவீது பத்சேபாளை மனைவியாக்கியது கர்த்தருக்குப் பிடிக்காத காரியம். உரியாவைக் கொன்றது தவறானது என கண்டித்து உணர்த்தி பட்டயம் உன்…