Menu Close

ஆரவாரமின்றி எதிர்பார்ப்பின்றி நன்மை அளிப்பவைகள்

1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது – மத் 5:13 2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது –…

வேதத்தில் மருந்தெடுத்தவர்கள்

1. தூதாயீம் பழத்தைச் சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுமென நம்பப்பட்டு வந்ததால் ராகேல், லேயாளிடம் அதைக் கேட்டாள் – ஆதி 30:14 2.…

நாம் மாதிரியாக இருக்க வேண்டியவைகள்

1. இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு மாதிரியாகத் திகழவேண்டும் 1தெச1:6 – 8 2. ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் நடந்து இயேசுவுக்கு மாதிரியாகத் திகழ வேண்டும்…

வேதத்தில் தங்கள் திட்டம் நிறைவேறினவர்கள்

1. கிழக்கிந்திய வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க திட்டம் பண்ணி நிறைவேறியது – மத் 2:1 – 12 2. பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவின்…

கர்த்தருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கிரயம் செலுத்தினவர்களும், அவர்கள் செலுத்திய கிரயமும்

1. ஓசியா கர்த்தரின் சொற்படி ஒரு வேசியைத் திருமணம் செய்து கொண்டான் – ஓசி 1:2 2. ஏசாயாவிடம் கர்த்தர் அரையிலிருக்கிற இரட்டை…

பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும்

1. யோ 4:21 “அதற்கு இயேசு: ஸ்திரியே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்…

வேதத்தில் பொருளாசையால் கட்டுண்டவர்கள்

1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான்…

தேவனை ஆராதிக்கும் விதம்

1. பயத்தோடும், பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய வேண்டும் – எபி 12:28 2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்…

தேவனால் திசை திருப்பப்பட்டவர்கள்

1. யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் அண்ணனுக்குப் பயந்திருந்தபொழுது யாக்கோபை தூதன் சந்தித்தார். அவரோடு போராடி ஆசியை பெற்று இஸ்ரவேலாக மாறினார் – ஆதி…