Menu Close

சீஷத்துவத்தின் மதிப்பு அல்லது கணக்குப் பார்ப்பது பற்றிய உவமை – லூக்கா 14 : 25 – 35

ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்குமுன் தனக்கு அதைக்கட்ட நிர்வாகமுண்டோ
எனக் கணக்குப் பார்க்க வேண்டும். அதேபோல் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு யுத்தம் பண்ணச் செல்லுமுன் அந்த ராஜாவின் பலத்தை அறிந்து தன்னால் அவனோடு யுத்தம் செய்து வெற்றி பெற முடியுமா என ஆலோசிக்க வேண்டும் என்று இயேசு கூறினார். இயேசு தன்னைப் பின்பற்றும் சீஷர்களும் எந்த தியாகத்தையும் செய்ய முன்வரவேண்டும் என்று விரும்பினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் நாமும் நமது  சொந்தபந்தங்கள், சொத்துக்கள், ஆசைகள், திட்டங்கள் அனைத்தையும்  இயேசுவிடம் ஒப்படைத்து ஊழியத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் காத்திருக்க வேண்டும்.

Related Posts