Menu Close

யோவான்ஸ்நானகனின் செய்தி

  1. மனந்திரும்புங்கள் – மத் 3:2
  2. பரலோகரஜ்யம் சமீபமாயிருக்கிறது – மத் 3:12
  3. வருங்கோபத்திற்க்கு தப்புவித்து கொள்ளுங்கள் – மத் 3:7
  4. மனந்திரும்புதலுக்கேற்ற கனி கொடுங்கள் – மத் 3:8
  5. ஆபிரகாமை மட்டும் தந்தையாக நினைக்காதிருங்கள் – மத் 3:9
  6. தேவன் வல்லவராய் இருக்கிறார் – மத் 3:9
  7. கனிகொடாத மரம் வெட்டப்படும் – மத் 3:10
  8. நாம் தகுதியற்றவர்கள் என்ற நினைப்பு வேண்டும் – மத் 3:11
  9. நான் கிறிஸ்து அல்ல – யோ 3:28
  10. நான் இயேசுவுக்கு முன் அனுப்பப்பட்டவன் – யோ 3:28
  11. இயேசுவின் சத்தத்தால் சந்தோஷப்படுகிறேன் – யோ 3:29
  12. இயேசு பெருகவும், நான் சிறுகவும் வேண்டும் – யோ 3:30
  13. இயேசு எல்லாவற்றிலும் மேலானவர் – யோ 3:31
  14. இயேசு திரித்துவமானவர் – யோ 3:34
  15. இயேசு ஜனத்துக்கு நீதிபதி – யோ 3:35
  16. இயேசுவை விசுவாசித்தால் நித்தியஜீவன் – யோ 3:36
  17. இயேசுவை புறக்கணித்தால் தேவகோபம் என்றான் – யோ 3:36

Related Posts