மத் 27 :51, 52 “அப்பொழுது தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.”
“கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.”
மாற் 15 : 33 “ஆறாம்மணி நேரம்முதல் ஒன்பதாம்மணி வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.”