Menu Close

Author: Sis. Rekha

நண்பனிடம் இரவு கடன் – லூக்கா 11 : 5 – 13

இயேசுவின் உவமைகள் பெரும்பாலும் ஒரு கேள்வியிலிருந்து துவங்குவதாக வேதத்தில் பார்க்கிறோம். இந்த உவமையும் அப்படியே துவங்குகிறது. இதை லூக்கா 11 : 5…

யாத்திராகமம் Quiz கேள்வி பதில்

யாத்திராகமம் அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில் எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது? எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய்…

ஆதியாகமம் Quiz கேள்வி பதில்

ஆதியாகமம் அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில் தேவன் எப்போது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்? ஆதியிலே இருள் எங்கிருந்தது? முதலாம்…

மீன்வலை – மத்தேயு 13 : 47 – 52

வேதம் இல்லாத காலத்தில், இயேசு உலகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சியைக் கொண்டு உவமைகளாக ஜனங்கள் உள்ளத்தில் உண்மையான சத்தியங்களை விதைத்தார். அவர் கூறிய…

பத்து இராத்தல் – லூக்கா 19 : 11 – 27

இயேசு எரிகோவிலிருந்து எருசலேமை நோக்கி பதினேழு மைல் தூரம் சீஷர்களுடன் பயணமாகும் போது, இந்த உவமையைக் கூறினார். மத்தேயு 25 : 14…

காணாமல் போன ஆடு – மத்தேயு 18 : 12 – 14, லூக்கா 15 : 3 – 7

இயேசு கூறிய 46 உவமைகளில் இந்த உவமையும் ஒன்று. இயேசு என்ன நோக்கத்தோடு இந்த உவமையைக் கூறினாரென்றால் மனம் திரும்புவதைக் குறித்தும், பரலோக…

தாலந்து – மத்தேயு 25 : 14 – 30

இயேசு எரிகோவில் பிரவேசித்து அதன் வழியாக நடந்து போகும்போது சகேயு என்ற வரி வசூலிப்பவன் இயேசுவைப் பார்க்க ஆசையாய் மரத்தில் ஏறியிருந்ததைப் பார்த்து…

வெள்ளாடு செம்மறியாடு – மத்தேயு 25 : 31 – 46

இந்த உவமை இயேசுவினுடைய ஒலிவமலையின் இறுதிப் பிரசங்கத்தின் போது கூறப்பட்டது. உலகத்தின் முடிவில் என்ன நடக்குமென்று ஜனங்கள் கேட்டதற்கு இயேசு இதைக் கூறுகிறார்.…

பரிசேயனும் ஆயக்காரனும் – லூக்கா 18 : 9 – 14

லூக்கா 18 : 9 “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.” பரலோக ராஜ்ஜியத்தை…