Menu Close

Author: Sis. Rekha

எதை பேசக்கூடாதென்று வேதம் எச்சரிக்கிறது

கோள் சொல்லக்கூடாது லேவியராகமம் 19 : 16 – உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.…

பெல்ஷாத்சாரின் நியாயத்தீர்ப்பு (தானியேல் 5)

பெல்ஷாத்சார்:  நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின்…

ஈஸ்டர் இயேசு உயிர்த்தெழுதல் – Easter Resurrection Sunday

கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை…

பெரிய வெள்ளி – Good Friday

இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த தினத்தை உலகமெங்கும் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என்ற பெயருடன் கொண்டாடுகின்றனர். வருடத்தில் 52 வெள்ளிகள்…

குருத்தோலை ஞாயிறு

குருத்தோலை ஊர்வலத்தை நான்கு சுவிசேஷங்களிலும் காணலாம். வருஷத்தில் இரண்டு ஞாயிறு முக்கியமானது. ஒன்று குருத்தோலை ஞாயிறு. இன்னொன்று உயிர்த்தெழுந்த ஞாயிறு. லூக்கா 19…

கீழ்ப்படிவோருக்கான வாக்குத்தத்தங்கள்

யாத்திராகாம் 19 : 5 “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச்…

ஊழியக்காரர்களுக்கான வேதவசனங்கள்

1கொரிந்தியர் 15 : 58 “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்…

நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது சொப்பனம்

நேபுகாத்நேச்சார்: தானியேல் 4 : 1 – 3 “ ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும்…

திருமண நாள் வாழ்த்துக்கள் – பைபிள் வசனங்கள்

ஆதியாகமம் 9 : 7 “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.” சங்கீதம் 118 : 24 “இது…