கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய…
▪ சங் 73:28 “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;” ▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” ▪…
1. தலை, தலை மயிர்: உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.” 2. கண்கள்:…
▪ பிர 1: 8 “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.” ▪ பிர 4:8 “அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை.”…
▪ பிர 5:1 – 7 “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே…
▪ பிர 5:8 – 12 “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்…
▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.” ▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல்…
▪ நீதி 2:22 “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ▪ நீதி 5:5 “பரஸ்திரீயின் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்;…
▪ நீதி 3:8 “தீமையை விட்டு விலகுவது நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.” ▪ நீதி 15:30 “நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.”…
▪ நீதி 19:2 “கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.” ▪ நீதி 21:5 “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” ▪ நீதி 29:20…