Menu Close

இருவர் கூடியிருப்பது பற்றி பிரசங்கியில்

• பிர 4:9 – 12 “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.” • “ஒருவன் விழுந்தால்…

நீதிமொழிகளிலுள்ள பத்துவிதமான ஸ்திரிகள்

1. துன்மார்க்கமான ஸ்திரீ – நீதி 6:24 2. நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ – நீதி 11:16 3. இச்சகம் பேசும் நாவையுடைய ஸ்திரீ…

நாவு, வாய் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;” ▪ நீதி 10:20 “நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி;” ▪ நீதி 12:14…

கடிந்து கொள்ளுதல் பற்றி நீதிமொழிகளில்

1. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன் – நீதி 12 :1 2. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் – நீதி…

ஆராய்ந்து முடியாதது, புத்திக்கெட்டாதது, போதுமென்று சொல்லாதது

ஆராய்ந்து முடியாதது: நீதி 25:3 “வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயமும் ஆராய்ந்து முடியாதது” புத்திகெட்டாதது: நீதி 30:19 “ஆகாயத்தில் கழுகினுடைய…

பிளவுகள், சண்டைகளுக்குக் காரணங்கள்

1. பகை: நீதி 10:12 “பகை விரோதங்களை எழுப்பும்;” 2. அகந்தை: நீதி 13:10 “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்;” 3. கலகம்:…

தேவ ஆலோசனையின் முக்கியத்துவம்

▪ நீதி 11:14 “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.” ▪ நீதி 12:15 “ஆலோசனைக்குச்…

பிளவு விலக்கப்பட வேண்டும்

▪ நீதி 3:30 “ஒருவன் உனக்குத் தீங்கு செய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.” ▪ நீதி 17:14 “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து…

தவறாகப் பேசுவது பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 11:9 “மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;” ▪ நீதி 11:12 “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;” ▪ நீதி 11:13…

சோம்பேறி பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:4 “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;” ▪ சோம்பேறி அதிகநேரம் படுத்திருப்பான் – நீதி 6:9, 10 ▪ நீதி 12:27…