Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

மோசேயின் தவறும் அதற்கான தண்டனையும்

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன்…

ஆரோன் செய்த தவறு

மோசே மலையிலிருந்து இறங்கத் தாமதமானபோது ஜனங்கள் முறுமுறுத்ததால் ஜனங்களிடமிருந்து பொன் ஆபரணங்களை வாங்கி அவர்கள் விருப்பப்படி ஒரு பொன் கன்றுக்குட்டியை தெய்வமாக உண்டு…

நசரேய விரதம் பற்றிய கட்டளைகள்

1. திராட்சரசம், மதுபானம் அருந்தக் கூடாது – எண் 6:3 2. திராட்சைப் பழங்களை உண்ணக்கூடாது – எண் 6:3 3. திராட்ச…

பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன், தேவனாயிருந்தவன்

1. பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன் யோசேப்பு: ஆதி 45:8 “…..தேவனே யோசேப்பை இவ்விடத்துக்கு அனுப்பி, பார்வோனுக்குத் தகப்பனாகவும், …. வைத்தார்.” 2. மோசேயை கர்த்தர்…

வேதம் கூறும் விலக்க வேண்டிய ஆகாரங்கள்

1. மிருகங்களில் விரிகுளம்பில்லாதவைகளின் மாம்சத்தைப் புசிக்கலாகாது. ஒட்டகம், குழிமுசல், முயல், பன்றி இவைகளைப் புசிக்கலாகாது – லேவி 11:3-8 2. ஜலத்தில் வாழ்வதில்…

இரத்தம் தெளிக்கப்பட வேண்டியதும், பூசப்பட வேண்டியதுமான இடங்கள்

1. கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்க வேண்டும் – லேவி 4:5, 6 2. பலிபீடத்தைச்சுற்றிலும் தெளிக்க வேண்டும் – லேவி 1:5,11…

இஸ்ரவேலர் புறப்படுவதற்கு பார்க்கும் அடையாளம்

• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…