Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

கானானை வேவுபார்த்த பின் ஜனங்களின் அவநம்பிக்கையும், அதனால் பெற்ற சாபமும்

கானானை வேவுபார்க்கச் சென்ற 12 பேரில் காலேபும், யோசுவாவும் தைரியத்தோடு அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து விடலாம் என்றார்கள். மற்ற பத்து பேரும்…

மோசேயின் ஆசையும் அதற்கு கர்த்தரின் பதிலும்

• யாத் 33 : 18, 20-23 “மோசே கர்த்தரிடம்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.” • “நீ என் முகத்தைக்…

கர்த்தர் மோசேயைப் பற்றி ஆரோன், மிரியாமிடம் கூறியது

• எண் 12:6-8 “அப்பொழுது கர்த்தர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி,…

ஆரோனும், மோசேயும்

1. ஆரோனும் மோசேயும் இஸ்ரவேலின் தலைவர்கள் தான். ஆனால் ஆரோனின் அணுகுமுறை வேறு. மோசேயின் அணுகுமுறை வேறு. ஆரோன் மனித விருப்பத்திற்கேற்ற தலைவர்…

குடும்பப் பிரச்சனைக்குக் கர்த்தர் கொடுத்த தண்டனை

ஆஸ்ரோத்தில் மிரியாமும், ஆரோனும் மோசேயின் மனைவியாகிய எத்தியோப்பிய ஸ்திரீயினிமித்தம் மோசேக்கு விரோதமாகப் பேசினார்கள். “கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும்…

மோசே தேவனை சாந்தப்படுத்திய இடம்

• மோசே சீனாய் மலையிலிருந்த போது ஆரோனின் வழியாக ஜனங்கள் ஒரு பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி வழிபட்டனர். இதனால் கர்த்தர் கடுங்கோபம் கொண்டார்.…

மோசேயின் தவறும் அதற்கான தண்டனையும்

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த பொழுது ஜனங்கள் தண்ணீரில்லாமல் முறுமுறுத்தனர். கர்த்தரிடம் மோசே முறையிட்டான். கர்த்தர் மோசேயை நோக்கி “நீ உன்…

ஆரோன் செய்த தவறு

மோசே மலையிலிருந்து இறங்கத் தாமதமானபோது ஜனங்கள் முறுமுறுத்ததால் ஜனங்களிடமிருந்து பொன் ஆபரணங்களை வாங்கி அவர்கள் விருப்பப்படி ஒரு பொன் கன்றுக்குட்டியை தெய்வமாக உண்டு…

நசரேய விரதம் பற்றிய கட்டளைகள்

1. திராட்சரசம், மதுபானம் அருந்தக் கூடாது – எண் 6:3 2. திராட்சைப் பழங்களை உண்ணக்கூடாது – எண் 6:3 3. திராட்ச…

பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன், தேவனாயிருந்தவன்

1. பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன் யோசேப்பு: ஆதி 45:8 “…..தேவனே யோசேப்பை இவ்விடத்துக்கு அனுப்பி, பார்வோனுக்குத் தகப்பனாகவும், …. வைத்தார்.” 2. மோசேயை கர்த்தர்…