1. கர்த்தருடைய ஜனத்தின் நெற்றியில் அவருடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறது – 2நாளா 7:14 2. கர்த்தருடைய ஜனங்கள் இரட்சிக்கப்பட்ட ஜனம் – உபா…
1. இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர நான் எம்மாத்திரம் – யாத் 3:11 2. தேவனின் நாமம் என்னவென்று அவர்கள் கேட்டால், நான்…
மோசே தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜீவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.…
• யாத் 2:23-25 “சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும்…
1. மோசேயை வீட்டிலே ஒளித்து வைத்தார்கள் – எபி 11:23 2. நதியோரத்தில் நாணற்பெட்டிக்குள் ஒளித்து வைத்தனர் – யாத் 2:1-6 3.…
1. மோசேயும், ஆரோனும் எகிப்திற்குச் சென்று இஸ்ரவேல் மூப்பர்களை அழைத்து கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவைகளைச் சொல்லி கர்த்தர் சொன்ன அடையாளங்களைச் செய்தார்கள் –…
வீட்டின் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதை சங்காரதூதன் பார்க்கும் போது அந்த வீட்டிற்குள் பிரவேசிப்பதில்லை. இரத்தம் பூசப்படாத எகிப்தியரின் வீடுகளில் சங்காரம் நடக்கும். இந்த…
1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28 2. மீதியான்…
பஸ்காவைப் பற்றிய அறிவுரையை மோசே ஜனங்களுக்குக் கொடுத்தார். வீட்டிற்கு ஒரு பழுதற்ற ஆடு அடிக்கப்பட வேண்டும். அதன் இரத்தத்தை வீடு வாசல் நிலைக்கால்களிலும்,…
1. மோசே எகிப்தில் பார்வோனின் அரண்மனையில் வைத்து சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவனானான் – அப் 7:22 2. தேவ ஜனங்களோடு துன்பத்தை…