Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

கன்மலையிலிருந்து தண்ணீரை வரவழைத்த கர்த்தர்

இஸ்ரவேல் ஜனங்கள் ரெவிதீமிலே பாளையமிறங்கின போது தண்ணீரில்லாமல் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கோலைப் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து…

நாற்பது வருடம் மீதியானில் இருந்த மோசே

1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28 2. மீதியான்…

மோசே பஸ்காவைப் புசிக்கச் சொன்ன விதமும், அதன் விளைவும்

பஸ்காவைப் பற்றிய அறிவுரையை மோசே ஜனங்களுக்குக் கொடுத்தார். வீட்டிற்கு ஒரு பழுதற்ற ஆடு அடிக்கப்பட வேண்டும். அதன் இரத்தத்தை வீடு வாசல் நிலைக்கால்களிலும்,…

மோசேயின் வாலிபப் பருவம்

1. மோசே எகிப்தில் பார்வோனின் அரண்மனையில் வைத்து சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவனானான் – அப் 7:22 2. தேவ ஜனங்களோடு துன்பத்தை…

பார்வோனின் சமரசத்திட்டங்கள்

1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு…

பார்வோனின் இருதயம்

• யாத் 11:9, 10 “கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான் என்று…

அரச கட்டளையை மீறி கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

• எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பேருடைய எபிரேய மருத்துவச்சிகளிடம் எபிரேய ஸ்தீரிகளுக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளைக் கொன்று போடக் கட்டளையிட்டார்.…

பார்வோனுக்குக் கொடுத்த வாதைகள்

1. ஆறுகள் இரத்தமானது: மோசே கையிலிருந்த கோலினால் நதியை அடித்தான். தண்ணீர் இரத்தமானது. மந்திரவாதிகளும் அப்படியே செய்தார்கள் – யாத் 7:15-25 2.…

மோசேயின் குழந்தைப் பருவ வரலாறு

லேவி குடும்பத்தில் அம்ராமுக்கும், யோகெபேத்துக்கும் மகனாக மோசே பிறக்கும் போது பார்வோன் இஸ்ரவேலரின் ஆண் பிள்ளைகளை கொன்று நதியில் போடும்படி கட்டளையிட்டான். பெற்றோர்…