Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கச் சொன்ன வார்த்தைகள்

• எண் 6:24-26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.” • “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” •…

வேதம் கூறும் விலக்க வேண்டிய ஆகாரங்கள்

1. மிருகங்களில் விரிகுளம்பில்லாதவைகளின் மாம்சத்தைப் புசிக்கலாகாது. ஒட்டகம், குழிமுசல், முயல், பன்றி இவைகளைப் புசிக்கலாகாது – லேவி 11:3-8 2. ஜலத்தில் வாழ்வதில்…

இரத்தம் தெளிக்கப்பட வேண்டியதும், பூசப்பட வேண்டியதுமான இடங்கள்

1. கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்க வேண்டும் – லேவி 4:5, 6 2. பலிபீடத்தைச்சுற்றிலும் தெளிக்க வேண்டும் – லேவி 1:5,11…

இஸ்ரவேலர் புறப்படுவதற்கு பார்க்கும் அடையாளம்

• யாத் 40:36-38 “வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.” • “மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும்…

மோசேயின் ஆசரிப்புக்கூடாரத்தில் நிரம்பிய தேவமகிமை

• யாத் 40:34-36, 38 “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.” • “மேகம் அதின்மேல்…

தண்ணீரை அடித்த மூவர்

1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால்…

மோசே பெற்றுக் கொண்ட இரண்டு கற்பலகைகளுக்குமுள்ள வேறுபாடு

• முதல் தடவை கர்த்தர் மோசேயிடம் தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் – யாத் 31:18…