Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

முன் செல்லும் தேவன்

• யாத் 23:20 “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு…

பிலேயாமிடம் கழுதை பேசியது

பிலேயாம் பாலாக்கிடம் செல்வதை தேவன் விரும்பவில்லை. ஒரு தேவதூதன் உருவிய பட்டயத்தோடு வழியிலே நின்றான். பிலேயாம் ஏறிச்சென்ற கழுதை தூதனைக் கண்டு வழிவிலகிச்…

மக்கள்தொகை

சீனாய் விட்டுப் புறப்படுமுன் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. லேவியரைத் தவிர யுத்தத்திற்கு புறப்படத்தக்கதாய் எண்ணப்பட்டவர்கள் 6, 03, 550 – எண் 1:1-54 இரண்டாவதாக…

தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக போன பிலேயாமின் நிலை

இஸ்ரவேலரை சபிக்க பிலேயாமை அழைத்து வரும்படி மோவாபின் ராஜாவாகிய பாலாக் தன்னுடைய மூப்பர்களை அனுப்பினான். தேவன் பாலாக்கிடம், எண் 22:12 “நீ அவர்களோடே…

கர்த்தரால் கண்கள் திறக்கப் பட்டவர்கள்

• ஆகார்: ஆதி 21:19 “தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர்…

பிலேயாமின் போதனை

பிலேயாம் தனது ஊழியத்தை புறஜாதி ராஜாவுக்கு விற்றுப்போட்ட கள்ளத்தீர்க்கதரிசி இவன் இஸ்ரவேலை விக்கிரக ஆராதனையினாலும், வேசித்தனத்தினாலும் சோதிக்க ஆலோசனை கூறினான் – எண்…

மோசே வைத்த வெண்கல சர்ப்பம்

கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்கு அனுப்பினதால் அநேக ஜனங்கள் செத்தார்கள். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். அப்பொழுது கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி…

தபேராவில் அக்கினி

இஸ்ரவேல் ஜனங்கள் புறப்படும் போது, மோசே, கர்த்தாவே எழுந்தருளும் உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப் படுவார்களாக என்பான். ஜனங்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து…

கர்த்தர் நம்மைப் பிரவேசிக்கப் பண்ணும் தேசம்

• உபா 8:7-9 “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப் பண்ணுகிறார்.; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும்…