Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

தேவனுடைய பெட்டியும், இயேசுவும்

1. பெட்டி மரத்தால் செய்யப்பட்டு பொன் தகட்டால் மூடப்பட்டது, கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. 2. பெட்டி மகாபரிசுத்த ஸ்தலத்திலிருந்த…

வீடுகளைக்கட்டி சந்தோஷிக்கும் பொழுது செய்ய வேண்டியது

உபா 8:10 “நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்தரிக்கக் கடவாய்.” உபா…

மோசே தேவனை நோக்கி முகங்குப்புற விழுந்த இடங்கள்

1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது – எண் 16:4 2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது –…

கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்டளை

• உபா 6:4-9 “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” • “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு…

ஆரோனின் கோல் துளிர்த்தது

கர்த்தர் தாம் தெரிந்து கொள்ளுகிறவனை வெளிப்படுத்தி, ஜனங்கள் முறுமுறுப்பை ஒழிக்கும்படியாய் சித்தங் கொண்டார். கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் வம்சத்தாரின் பிரபுக்களிடத்தில் வம்சத்தாருக்கு…

வட்டி வாங்குவது பற்றி

• யாத் 22:25 “உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாக கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்க…

கோராகுவின் கலகம்

கோராகுவும் கூட்டத்தாரும் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக கலகம் பண்ணினார்கள். மோசேயைப் பார்த்து “கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்?” என்றார். இதைக்கேட்ட…

வானத்தையும் பூமியையும் சாட்சியாக வைத்து மோசே கூறிய வார்த்தைகள்

• உபா 4:26-31 “நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்து போவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய்…

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கச் சொன்ன வார்த்தைகள்

• எண் 6:24-26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.” • “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” •…

மோசேக்குப் புரியாதது

மோசே கேட்டுக் கொண்ட ஆசீர்வாதம் உலகப்பிரகாரமான கானானுக்குள் செல்வதாகும். ஆனால் தன் ஊழியக்காரனுடைய பிரயாசங்களை மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல – எபி…