Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக போன பிலேயாமின் நிலை

இஸ்ரவேலரை சபிக்க பிலேயாமை அழைத்து வரும்படி மோவாபின் ராஜாவாகிய பாலாக் தன்னுடைய மூப்பர்களை அனுப்பினான். தேவன் பாலாக்கிடம், எண் 22:12 “நீ அவர்களோடே…

கர்த்தரால் கண்கள் திறக்கப் பட்டவர்கள்

• ஆகார்: ஆதி 21:19 “தேவன் ஆகாருடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர்…

பிலேயாமின் போதனை

பிலேயாம் தனது ஊழியத்தை புறஜாதி ராஜாவுக்கு விற்றுப்போட்ட கள்ளத்தீர்க்கதரிசி இவன் இஸ்ரவேலை விக்கிரக ஆராதனையினாலும், வேசித்தனத்தினாலும் சோதிக்க ஆலோசனை கூறினான் – எண்…

மோசே வைத்த வெண்கல சர்ப்பம்

கர்த்தர் கொள்ளிவாய் சர்ப்பங்களை ஜனங்களுக்கு அனுப்பினதால் அநேக ஜனங்கள் செத்தார்கள். மோசே ஜனங்களுக்காக வேண்டினான். அப்பொழுது கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கி…

தபேராவில் அக்கினி

இஸ்ரவேல் ஜனங்கள் புறப்படும் போது, மோசே, கர்த்தாவே எழுந்தருளும் உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப் படுவார்களாக என்பான். ஜனங்கள் மூன்று நாள் பிரயாணம் செய்து…

கர்த்தர் நம்மைப் பிரவேசிக்கப் பண்ணும் தேசம்

• உபா 8:7-9 “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப் பண்ணுகிறார்.; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும்…

ஆரோனின் மரணம்

ஓர் என்னும் மலையில் கர்த்தர் ஆரோனையும், மோசேயையும் நோக்கி மேரிபாவின் தண்ணீரைப் பற்றிய காரியத்தில் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததால் கானானுக்குள் பிரவேசிக்க…

வீடுகளைக்கட்டி சந்தோஷிக்கும் பொழுது செய்ய வேண்டியது

உபா 8:10 “நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்தரிக்கக் கடவாய்.” உபா…

மோசே தேவனை நோக்கி முகங்குப்புற விழுந்த இடங்கள்

1. கோராகு குழுவினரின் பாவத்தின் போது – எண் 16:4 2. கோராகு பாவத்தினால் சபைக்குத் தீர்ப்பு வர இருந்த போது –…

கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த கட்டளை

• உபா 6:4-9 “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.” • “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு…