Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

கர்த்தர் பட்டயத்தால் கொலை செய்யும் நபர்கள்

• யாத் 22:22-24 “விதவையையும் திக்கற்றபிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக.” • “அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை…

கர்த்தருடைய ஜனங்கள் எப்படிப்பட்டவர்களென்றால்

1. கர்த்தருடைய ஜனத்தின் நெற்றியில் அவருடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறது – 2நாளா 7:14 2. கர்த்தருடைய ஜனங்கள் இரட்சிக்கப்பட்ட ஜனம் – உபா…

நியாப்பிரமாணத்தைக் கொடுத்து கர்த்தர் பண்ணிய உடன்படிக்கை

• யாத் 23:20 “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு…

மோசேக்கும் கர்த்தருக்குமுள்ள ஐக்கியம்

• யாத் 19:3 “மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டார்.” • யாத் 19:20 “கர்த்தர் சீனாய்மலையிலிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது,…

மாராவின் கசப்பை மாற்றிய கர்த்தர்

இஸ்ரவேலர் சூர் வனாந்தரத்திற்கு வந்த போது மூன்று நாள் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். பின் அவர்கள் மாராவிற்கு வந்த போது, அந்த தண்ணீர்…

கர்த்தர் மோசேயிடம் பேசினதைக் கேட்டு பயந்த ஜனங்களைப் பார்த்துக் கர்த்தர் கூறச்சொன்ன வார்த்தைகள்

• யாத் 20 : 23-26 “நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.” • “மண்ணினாலே…

மிரியாம்

1. மிரியாம் ஆரோன், மோசேயின் சகோதரி – யாத் 15:20 2. மிரியாம் மோசேயின் சிறு வயதில் அவனை மரணத்தினின்று காப்பாற்ற உதவி…

நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளை மீறினவர்கள்

• முதல் கட்டளையை மீறியது – சாலமோன் – 1இரா 11. • இரண்டாம் கட்டளையை மீறியது – இஸ்ரவேலர் – யாத்…

மோசே செங்கடலை பிளந்த அற்புதம்

எகிப்தியரின் சேனை துரத்தி வருவதைப் பார்த்த இஸ்ரவேலர் முறுமுறுத்தனர். அதற்கு மோசே அவர்களிடம் பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும்…