Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளைக் கொடுத்த நபர்

1. யாக்கோபு: யாக்கோபு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும், உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தையும் விரும்பினார். கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும், தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் தேடினார். அதனால் யாப்போக்கின் ஆற்றின் கரையில்…

விக்கிரக ஆராதனை பற்றி

• யாத் 20 : 4,5 “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரத்தையாகிலும்…

கர்த்தருக்குப் பிடிக்காத மாந்திரீகங்கள்

1. ஜாதகம் பார்த்தல், நட்சத்திரங்களை வைத்துப் பார்த்தல் – ஆதி 41:8 2. ஞானிகளிடம் கேட்டல் – யாத் 7:11 3. சீட்டுப்…

மோசே மரித்த இடமும், அடக்கம் பண்ணிய விதமும்

கர்த்தர் மோசேயை நோக்கி மோவாப் தேசத்திலுள்ள நேபோ மலையில் ஏற வைத்து, அங்கு நின்று கானான் தேசம் முழுவதையும் காண்பித்தார். பிஸ்கா கொடுமுடியில்…

மோசேயின் ஆகமங்களிலுள்ள தண்டனைகள் தொடர்பான கட்டளைகள்

1. சட்டத்துக்கு ஏற்ப நாற்பது அடி தண்டனை நிறைவேற்ற வேண்டும் – உபா 25:3 2. எதிர்பாராமல் கொலை செய்தவர் பாதுகாக்கப்பட வெளியேற்றப்பட…

மோசே வாக்குத்தத்த நாட்டில் பார்த்த இடம்

• உபா 34:1-4 “பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர்…

மோசேயின் ஆகமங்களிலுள்ள தேவனின் தொடர்பான கட்டளைகள்

1. தேவன் உண்டென்று விசுவாசிக்க வேண்டும் – யாத் 20:2 2. தேவன் ஒருவரே என அறிக்கையிட வேண்டும் – உபா 6:4…

மோசே யோசுவாவிடம் கூறிய கடைசி வார்த்தைகள்

• உபா 31:7,8 “பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன்…

சர்வாங்க தகனபலியும் இயேசுவும்

1. பலி பழுதற்றது – லேவி 1:3-10 கிறிஸ்துவும் பழுதற்றவர். 2. பலி முழுமையாக தகனிக்கப்பட வேண்டும் – லேவி 1:6, 13,…

மோசே ஜனங்களுக்கு கூறிய கடைசி வார்த்தைகள்

• உபா 31:1-6 “பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி:” “இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்…