காத் தீர்க்கதரிசி தாவீதை நோக்கி எபூசியனாகிய அரவனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கச் சொன்னார். அவர் சொன்னபடியே தாவீது அரவனாவிடம் விலைக்கிரயமாய்…
• 2சாமு 24:15, 16 “அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயர்செபா மட்டுமுள்ள…
1. பழைய ஏற்பாட்டில் அகித்தோப்பேல்: அகித்தோப்பேல் அப்சலோமுக்கு ஆலோசனை கூறினான். அந்த ஆலோசனையின்படி நடக்கவில்லை. எனவே தன் வீட்டிற்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை…
கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் தரம் தரிசனமாகி கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வந்தால் ”இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற் போவதில்லை…
1. தாவீதின் மகள் மகன் அம்னோனால் அவமானப் படுத்தப்பட்டாள் – 2சாமு 13 2. தாவீதின் மகன்களாகிய அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர்…
• சாலமோன் கர்த்தருடைய பெட்டியை ஆலயத்திற்குக் கொண்டு வந்த போது உடன்படிக்கை பெட்டியில் இருந்தது இரண்டு கற்பலகைகள் மட்டுமே – 1இரா 8:9…
ஜனங்களை எண்ணின பின்பு தாவீதின் இருதயம் வாதித்தது. அவன் கர்த்தரை நோக்கி பெரிய பாவம் செய்து விட்டேன். அடியேனாகிய என்னுடைய அக்கிரமத்தை நீக்கி…
இரண்டு ஸ்திரீகள் ராஜாவிடம் நீதிகேட்டு வந்தார்கள். இருவரும் உயிரோடிருக்கும் பிள்ளை தன் பிள்ளை என்றும் இறந்தது மற்றவள் பிள்ளை என்றும் கூறினார்கள். உயிரோடிருக்கும்…
ஒரு பட்டணத்தில் ஐசுவரியவானும், தரித்திரனும் வாழ்ந்து வந்தனர். ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் திரளாயிருந்தது. தரிதிரனுக்கோ ஒரேஒரு ஆடு மட்டுமே உண்டு. அவன் அதைத் தன்…
தாவீது மீகாளை மணந்தது: சவுலின் இளைய மகளான மீகாள் தாவீதை நேசித்தாள். சவுல் தாவீதைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி மீகாளை மணப்பதற்கு…