Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

சாலமோன் கர்த்தரிடம் கேட்டதும், பெற்றுக்கொண்டதும்

• 1இரா 3:5, 9, 12, 13 “கிபியோனிலே கர்த்தர் சாலமொனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்”.…

இஸ்ரவேலரின் வீழ்ச்சிக்குக் காரணம்

1. இஸ்ரவேலர் தங்களை எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வரப்பண்ணின தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். 2. அந்நிய தெய்வங்களுக்குப் பயந்து நடந்தனர். 3. செய்யத்தகாத…

தங்கள் குமாரர்களைத் தீக்கடக்கப் பண்ணின இரு ராஜாக்கள்

1. ஆகாஸ் ராஜா தன் குமாரனை முதன்முதலில் தீக்கடக்கப் பண்ணினான் – 2இரா 16:2, 3 2. மனாசே தன் குமாரனைத் தீக்கடக்கப்பண்ணி…

தேவ கட்டளையை மீறிய தேவமனிதனுக்கு நேரிட்டது

யூதாவுக்கு வந்த தேவமனுஷன் யெரொபெயாமை எச்சரித்து விட்டு, கர்த்தர் கூறியபடி அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியே திரும்பாமலும் போய்க் கொண்டிருந்தான். பெத்தேலிலிருந்து…

யோசியாராஜா தன் ஆட்சியில் செய்த எழுப்புதல்

1. பாகாலின் விக்கிரகங்களை சுட்டெரித்தார். 2. புறஜாதி ஆசாரியர்களைக் கொன்றார். 3. அசேரா விக்கிரகத்தைச் சுட்டெரித்தார். 4. ஆண் புணர்ச்சியாளர்களை அழித்தார். 5.…

தேவமனிதனுக்கு விரோதமாக செயல்பட்டதன் விளைவு

யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன்…

தாவீதின் வீழ்ச்சி, நமக்கு எச்சரிப்பு

1. பலமுறை விசுவாச தளர்ச்சியடைந்தார். அந்நிய நாட்டில் சென்று இரட்டை வாழ்வு வாழ்ந்தார் – 1சாமு 27 . 2. பலதாரமணம் செய்து…

அப்சலோமுக்கும், இயேசுவுக்குமுள்ள ஒற்றுமைகள்

1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1 2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக…

ஆளில் பெரிதாயிருந்து பெரிய சாபம் பெற்றவர்கள்

• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம்…