Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

தாவீது கோலியாத்தை வெல்ல அவனிடம் இருந்தவைகள்

1. தாவீதுக்கு ஒப்படைத்த இருதயம் இருந்தது – 1சாமு 16:7 2. தாவீது எதற்கும் ஆண்டவருடைய முகத்தையே நாடினான் – 1நாளா 16…

தாவீதுக்கு கர்த்தர் கொடுத்த பெரிய வாக்குத்தத்தம்

2சாமு 7:16 “உன் வீடும், உன் ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” என்று கர்த்தர் உரைப்பதாக…

தாவீதும் கோலியாத்தும்

தாவீது சவுலை விட்டு பெத்லகேமுக்குச் சென்று தன் தகப்பனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். பெலிஸ்தியர் யுத்தத்திற்கு வந்தபோது அவனுடைய சகோதரர்கள் போர் முனைக்குச்…

தாவீதின்பாரம்

2சாமு 7:2 “கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே” என்று நாத்தான் தீர்க்கனிடம் பாரப்பட்டான்.

தாவீதின் அபிஷேகம் விசேஷமானது

கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த அபிஷேகம் விசேஷமானது. கர்த்தர் ராஜாக்களுக்குரிய அபிஷேகம், தீர்க்கதரிசிகளுக்குரிய அபிஷேகம், ஆசாரியனுக்குரிய அபிஷேகம் என்ற மூன்று அபிஷேகத்தாலும் அபிஷேகித்திருந்தார். 1.…

கர்த்தருடைய பெட்டி மூன்று மாதம், இருபது வருஷம் இருந்த வீடு

கர்த்தருடைய ஓபேத்ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தபோது அவன் வீட்டாரை கர்த்தர் ஆசீர்வதித்தார் – 2சாமு 6:11 கீரியாத்யாரீமிலே அபினதாபின் வீட்டில் இருபது…

கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்துக்கு வந்த போது நடந்தது

தாவீது ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது, தான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக…

தாவீது பெலிஸ்தியரை முறியடித்த விதம்

தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கினார்கள். தாவீது கர்த்தரிடம் போகலாமா எனக் கேட்டு சரி என்று சொன்னபின்பு சென்று வெற்றி பெற்றார்.…

ஆளில் பெரிதாயிருந்து பெரிய சாபம் பெற்றவர்கள்

• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம்…

தாவீதுக்கு சிக்லாக்கில் நடந்த வருத்தமான சம்பவம்

தாவீது சிக்லாகு பட்டணத்திற்கு வந்து சேருவதற்கு முன் அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து அங்கிருந்த தாவீதின் இரண்டு மனைவிகளையும் அங்குள்ளவர்களையும்…