Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

சவுலுக்கு கர்த்தர் கொடுத்த ஒன்றாவது எச்சரிப்பு

பலிசெலுத்தும்படி குறிப்பிட்டிருந்த ஏழு நாட்களில் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. எனவே சவுல் துணிந்து போய் சர்வாங்க தகனபலி செலுத்தினான். சவுல் பலி செலுத்திய…

சாமுவேல்தீர்க்கதரிசியும், யூதாவின் தீர்க்கதரிசியும் செய்த அற்புதம்

சாமுவேல் செய்த அற்புதம்: இடியும், மழையும் வரச் செய்தார் – 1சாமு 12:18 யூதாவின் தீர்க்கதரிசி செய்த அற்புதம்: 1. யெரொபெயாமின் நீட்டிய…

சவுலின் எழுச்சி

1. இஸ்ரவேலரின் வேண்டுதலின் விளைவாக எழுப்பப்பட்டார் – 1சாமு 8. 2. தேவனுடைய கட்டளைப்படி சாமுவேல் தெரிந்து கொள்ளப்பட்டார் – 1சாமு 9…

மிஸ்பாவில் நடந்த அற்புதம்

பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு…

கர்த்தர் பெட்டியினிமித்தம் தாகோன் கோவிலில் நடந்தது

பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியைப் பிடித்து தாகோன் கோவிலில்வைத்தார்கள். மறுநாள் தாகோனின் சிலை பெட்டிக்கு முன் விழுந்து கிடந்தது. திரும்பவும் சிலையை அதன் ஸ்தானத்தில்…