1. இஸ்ரவேலரின் வேண்டுதலின் விளைவாக எழுப்பப்பட்டார் – 1சாமு 8. 2. தேவனுடைய கட்டளைப்படி சாமுவேல் தெரிந்து கொள்ளப்பட்டார் – 1சாமு 9…
1. தன் தந்தையின் காணாமற்போன கழுதையைத் தேடிப் போனான் – 1சாமு 9:1 – 6 2. சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான்…
பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு…
பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியைப் பிடித்து தாகோன் கோவிலில்வைத்தார்கள். மறுநாள் தாகோனின் சிலை பெட்டிக்கு முன் விழுந்து கிடந்தது. திரும்பவும் சிலையை அதன் ஸ்தானத்தில்…
பிடித்ததினால் : 1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர்…
தேவனுடைய மனுஷன் ஏலியிடம் தேவன் கொடுக்கப்போகும் நியாயத்தீர்ப்பைக் கூறினார். அவைகள்: 1. ஏலியின் வீட்டில் ஒரு கிழவனும் இல்லாதபடி அழிப்பார். 2. ஏலியின்…