Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

அன்னாளின் நன்றிப் பாடலின் கருத்து

அன்னாள் கர்த்தரின் சமூகத்தில் களிகூர்ந்து பாடினாள். எங்கள் தேவனைப் போல ஒரு கன்மலையும் இல்லை; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; கர்த்தர் தரித்திரம் அடையச்…

சவுல் சாமுவேலிடம் கெஞ்சியும் கர்த்தர் கொடுத்த சாபம்

1. சவுலை இஸ்ரவேலின் ராஜாவாயிராதபடிக்கு புறக்கணித்துத் தள்ளினார் -1சாமு 15:26 2. சவுலிடமுள்ள இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தை கிழித்துப் போட்டு அவனைப் பார்க்கிலும் உத்தமனாக…

சவுலுக்குக் கொடுத்த இரண்டாவது எச்சரிப்பு

அமலேக்கியரை முறியடித்து அவர்களை முற்றிலுமாய்க் கொன்றுபோட வேண்டுமென்று கர்த்தர் சவுலுக்கு சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் கட்டளையிட்டார். சவுல் அமலேக்கியரை முறியடித்தான். ஆனால் கர்த்தர்…

சவுலுக்கு கர்த்தர் கொடுத்த ஒன்றாவது எச்சரிப்பு

பலிசெலுத்தும்படி குறிப்பிட்டிருந்த ஏழு நாட்களில் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. எனவே சவுல் துணிந்து போய் சர்வாங்க தகனபலி செலுத்தினான். சவுல் பலி செலுத்திய…

சாமுவேல்தீர்க்கதரிசியும், யூதாவின் தீர்க்கதரிசியும் செய்த அற்புதம்

சாமுவேல் செய்த அற்புதம்: இடியும், மழையும் வரச் செய்தார் – 1சாமு 12:18 யூதாவின் தீர்க்கதரிசி செய்த அற்புதம்: 1. யெரொபெயாமின் நீட்டிய…

சவுலின் எழுச்சி

1. இஸ்ரவேலரின் வேண்டுதலின் விளைவாக எழுப்பப்பட்டார் – 1சாமு 8. 2. தேவனுடைய கட்டளைப்படி சாமுவேல் தெரிந்து கொள்ளப்பட்டார் – 1சாமு 9…

மிஸ்பாவில் நடந்த அற்புதம்

பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு…