1. தன் தந்தையின் காணாமற்போன கழுதையைத் தேடிப் போனான் – 1சாமு 9:1 – 6 2. சாமுவேல் தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான்…
பெலிஸ்தியர் மிஸ்பாவுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினார்கள். சாமுவேல் மிஸ்பாவிலே ஜனங்களைக் கூட்டி உபவாசித்து கர்த்தருக்குப் பலி செலுத்தினான். பெலிஸ்தியர் இதைக் கேள்விப்பட்டு இஸ்ரவேலருக்கு…
பெலிஸ்தியர் கர்த்தருடைய பெட்டியைப் பிடித்து தாகோன் கோவிலில்வைத்தார்கள். மறுநாள் தாகோனின் சிலை பெட்டிக்கு முன் விழுந்து கிடந்தது. திரும்பவும் சிலையை அதன் ஸ்தானத்தில்…
பிடித்ததினால் : 1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர்…
தேவனுடைய மனுஷன் ஏலியிடம் தேவன் கொடுக்கப்போகும் நியாயத்தீர்ப்பைக் கூறினார். அவைகள்: 1. ஏலியின் வீட்டில் ஒரு கிழவனும் இல்லாதபடி அழிப்பார். 2. ஏலியின்…
ஏலி முற்றிலுமாக தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழிகளில் வழிநடத்தத் தவறினான். அதுபோலவே இஸ்ரவேல் தேசத்துக்கும் நல்ல ஆவிக்குரிய வழியைக் காட்டவில்லை. ஒரு தந்தை…
ஏலியின் குமாரர்கள் ஆசாரிய ஊழியம் செய்தாலும் தேவநீதியின்படி செய்யவில்லை. யாராவது பலி செலுத்த வந்தால் அந்த பலியின்படி இறைச்சி வேகும் போது வேலைக்காரர்களை…
எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்குப் பிள்ளைகள் இல்லை. அவள் தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை நோக்கி வேண்டினாள். தனக்கு ஒரு குழந்தையை கர்த்தர் கொடுத்தால் அவனைக்…
1. தாவீது எப்போதும் தேவனைச் சார்ந்து கொண்டிருந்தான் – சங் 23:3, 4 2. தாவீது தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினான் –…
1. துணிந்து சர்வாங்க பலி செலுத்தினான் – 1சாமு 13:9 – 13 2. தனக்கு ஒரு ஜெப ஸ்தம்பம் நாட்டினான் –…