Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

கர்மேல் மலை போட்டி

ஆகாப் எலியாவைக் கண்ட போது “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். எலியா பாகால் தொழுகைக்கு சவால் விட்டான். உண்மை தேவனை நிரூபிக்க…

எலிசா விஷத்தை மாற்றிய விதம்

எலிசா கில்காலில் தன் உடன் இருந்தவர்களுடன் சாப்பிடக் கூழ் காய்ச்சக் கூறினான். அவர்கள் கொம்மட்டிக் காய்களைப் போட்டுக் கூழ் காய்ச்சி ஜனங்களுக்கு வார்த்தார்கள்.…

எலியா சாறிபாத் விதவைக்குச் செய்தது

கேரீத் ஆற்றில் நீர் வற்றினபோது கர்த்தர் எலியாவை சாறிபாத்துக்குப் போகச் சொல்லி அங்கே அவனை விதவையைக் கொண்டு போஷித்தார். பஞ்சம் தீரும்வரை விதவையின்…

சூனேமியாளின் மகனை எலிசா உயிரோடெழுப்பிய விதம்

சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து…

சாலமோன் செய்த கர்த்தருக்குப் பிடிக்காத காரியங்கள் அதற்கு கர்த்தரின் நியாயத்தீர்ப்பு

• சாலமோன் அந்நிய ஸ்திரீகளின் மேல் ஆசை வைத்து அவர்களை மறுமனையாட்டிகளாக்கினான். அவர்களுடைய கடவுளுக்கு மேடைகளைக் கட்டி விக்கிரகவழிபாடு பண்ணினான் – 1இரா…

சூனேமியாள் எலிசாவுக்குச் செய்த உதவி அதற்கு எலிசா கொடுத்தது

சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக்…

சேபாராஜஸ்திரீ

சேபாராஜஸ்திரீ சாலமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு விடுகதையினால் அவனை சோதிக்கிறதற்காக தன் பரிவாரங்களுடன் வந்தாள். அவளுடைய விடுகதையை சாலமோன் விடுவித்தான். அவள் சாலமோனுடைய ஞானத்தையும்,…

எலிசா எண்ணையைப் பெருக வைத்த விதம் அதனால் பெற்ற நன்மை

தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை…

ஆகாபுக்கு எலியா கொடுத்த எச்சரிப்பு

1இரா 17:1 “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று…

எலிசா வனாந்தரத்தில் தண்ணீரை வரவழைத்த விதம்

சேனைகள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தைக்காக எலிசாவை நாடினார்கள். அப்பொழுது கர்த்தரின் கரம் எலிசாவின் மேல் இறங்கி “கர்த்தர் உரைகிறது என்னவென்றால்,…