Menu Close

Category: சாமுவேல் 1, 2 இராஜாக்கள் 1, 2 நாளாகமம் 1, 2

கர்த்தருடைய பெட்டி மூன்று மாதம், இருபது வருஷம் இருந்த வீடு

கர்த்தருடைய ஓபேத்ஏதோமின் வீட்டில் மூன்று மாதம் இருந்தபோது அவன் வீட்டாரை கர்த்தர் ஆசீர்வதித்தார் – 2சாமு 6:11 கீரியாத்யாரீமிலே அபினதாபின் வீட்டில் இருபது…

கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்துக்கு வந்த போது நடந்தது

தாவீது ஒபேத்ஏதோமின் வீட்டிலிருந்து கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்திற்குக் கொண்டு வரும்போது, தான் சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு கர்த்தருக்கு முன்பாக…

தாவீது பெலிஸ்தியரை முறியடித்த விதம்

தாவீதுக்கு விரோதமாய் பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கினார்கள். தாவீது கர்த்தரிடம் போகலாமா எனக் கேட்டு சரி என்று சொன்னபின்பு சென்று வெற்றி பெற்றார்.…

ஆளில் பெரிதாயிருந்து பெரிய சாபம் பெற்றவர்கள்

• சவுல்: சவுல் ராஜாவாக இருந்தும் தன் தேவனை நம்பாமல் ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்று சாமுவேல் தீர்க்கதரிசியை அவள் மூலம்…

தாவீதுக்கு சிக்லாக்கில் நடந்த வருத்தமான சம்பவம்

தாவீது சிக்லாகு பட்டணத்திற்கு வந்து சேருவதற்கு முன் அமலேக்கியர் சிக்லாக்கை கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து அங்கிருந்த தாவீதின் இரண்டு மனைவிகளையும் அங்குள்ளவர்களையும்…

சவுலும் அஞ்சனக்காரியும்

சவுல் பெலிஸ்தியரின் பாளையத்தைக் கண்டு பயந்து கர்த்தரிடத்தில் விசாரித்தான். ஆனால் கர்த்தரோ சொப்பனத்தினாலும், தீர்க்கதரிசனத்தினாலும், ஊரிமினாலும் உத்தரவு கொடுக்கவில்லை. எனவே சவுல் அஞ்சனக்காரியிடம்…

நாம் பின்பற்றத் தகுந்த தாவீதின் முன்மாதியான குணங்கள்

1. விசுவாசத்துடன் கோலியாத்தை வென்றார் – 1சாமு 17. 2. தன்னைக் கொல்ல வந்த சவுல் தன்னிடம் மாட்டிய பின்புன் அவன் மேல்…

தாவீதை இருதயத்திற்கு ஏற்றவனாக கர்த்தர் கூறக் காரணம்

1. தாவீது இளமையிலிருந்தே தனக்கு நடக்கிற ஒவ்வொரு காரியங்களும் கர்த்தர் தான் நடக்க வைக்கிறார் என்று விசுவாசித்தான் – 1சாமு 24 –…

தாவீது முழு விசுவாசம் வைக்காமலிருந்த இடங்கள்

1. தாவீது பொய் சொன்னான்: தாவீது ஆசாரியனாகிய அகிமலேக்கினிடத்தில் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொய் சொன்னான் – 1சாமு 21:1, 2 2.…

கர்த்தருடைய பிடித்ததினால், பார்த்ததினால் நடந்தது

பிடித்ததினால் : 1. பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை பிடித்து தாகோன் கோவிலில் வைத்தார்கள். அதனால் அஸ்தோத் ஊராரையும், அதன் எல்லைக்குள் இருக்கிறவர்களையும் கர்த்தர்…