Menu Close

ஆபிரகாமிடம் கர்த்தர் கானானைக் கொடுப்பதாகக் கூறியது

1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் – ஆதி 12:6,7…

ஆபிரகாமும் லோத்தும் பிரியக் காரணம்

ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம்…

கர்த்தர் சோதோம்கொமாரா ஜனங்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்த விதம்

சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று…

லோத்து சிறைபிடிக்கப் பட்டதும், ஆபிரகாம் விடுவித்ததும்

சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப்…

ஆபிரகாம் வெகுமதிகளை வாங்க மறுத்தது

சோதோம் ராஜா வெற்றியுடன் திரும்பி வந்த ஆபிரகாமை நோக்கி “ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான்.” அதற்கு ஆபிரகாம்…

ஆபிரகாம் சோதோமுக்காக பரிந்து பேசியது

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு…

லோத்தின் மனைவியும், அவளது அழிவும்

• நீதிமானாகிய லோத்திற்கு மனைவியாக இருந்து தேவ தூதர்களுக்குப் பணிவிடை செய்தவள் –- ஆதி 19:1 – 3 • துன்மார்க்கமான சோதோமின்…

ஆபிரகாமின் சந்ததிக்காக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்

ஆதி 15:5 “கர்த்தர் ஆபிரகாமை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று…

ஆபிராம், சாராயின் பெயர் மாற்றம்

ஆபிராமின் 99 வது வயதில் தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவனோடு உடன்படிக்கையைப் புதுப்பித்தார். நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன்…